Category: விளையாட்டு

விளையாட்டு

உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில் டோனிக்கு 5ம் இடம்!…உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில் டோனிக்கு 5ம் இடம்!…

புதுடெல்லி:-உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களை போர்பஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. வீரர்கள் போட்டி மூலம் பெறும் பணம், விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை வைத்து இந்த பட்டியலை வெளியிடுகிறது. 2013–ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்து உள்ள

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கோலாகல தொடக்கம்!…காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கோலாகல தொடக்கம்!…

கிளாஸ்கோ:-ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அடுத்த மிகப்பெரிய விளையாட்டு திருவிழா காமன்வெல்த் போட்டி ஆகும். இதுவும் 4 ஆண்டுக்கு ஒருமுறை தான் நடைபெறுகிறது. கடைசியாக 2010–ம் ஆண்டு டெல்லியில் இந்தப்போட்டி நடந்தது.20–வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில்

டெஸ்ட் போட்டியில் இருந்து விலக கேப்டன் டோனி முடிவு?…டெஸ்ட் போட்டியில் இருந்து விலக கேப்டன் டோனி முடிவு?…

சென்னை:-இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் மகேந்திரசிங் டோனி. டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் ஆட்டம் ஆகிய 3 நிலைகளிலும் கேப்டனாக இருந்து வருகிறார்.இதில் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 50 ஓவர் உலக கோப்பைளை பெற்று கொடுத்து

காமன்வெல்த் விளையாட்டு: இன்று ஸ்குவாஷ், ஹாக்கியில் களம் இறங்கும் இந்தியா!…காமன்வெல்த் விளையாட்டு: இன்று ஸ்குவாஷ், ஹாக்கியில் களம் இறங்கும் இந்தியா!…

கிளாஸ்கோ:-20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே அரங்கேறியது. 2-வது

பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளராக துங்கா நியமனம்!…பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளராக துங்கா நியமனம்!…

ரியோடி ஜெனீரோ:-சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி ஜெர்மனி, நெதர்லாந்து அணிகளிடம் முறையே அரை இறுதி மற்றும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டு 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மோசமான தோல்வி

காமன்வெல்த் தொடக்க விழாவில் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்பு!…காமன்வெல்த் தொடக்க விழாவில் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்பு!…

கிளாஸ்கோ:-20–வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி வரை 12 நாட்கள் இந்த விளையாட்டு திருவிழா நடக்கிறது.இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட 71 நாடுகளில் இருந்து 4947

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!…டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!…

துபாய்:-டெஸ்ட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட்டில் கலக்கிய இஷாந்த் சர்மா, புவனேஸ்வர்குமார், முரளி விஜய், ரகானே தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். 7 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்று

கிரிக்கெட் வீரர் சச்சினின் பெருந்தன்மை!…கிரிக்கெட் வீரர் சச்சினின் பெருந்தன்மை!…

புதுடெல்லி:-பொதுவாக ஓய்வு நேரங்களில் சச்சின் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளிப்பார். அப்படித் தான் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்க்க லண்டன் சென்றார். அப்போது நடைபெற்ற ஒரு போட்டியை தெண்டுல்கர் வி.ஐ.பி. இருக்கையில் இருந்து

தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம்!…தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம்!…

ஐதராபாத்:-ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அந்த மாநிலத்தின்

71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு இன்று தொடக்கம்!…71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு இன்று தொடக்கம்!…

கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த தேசங்கள் மற்றும் இங்கிலாந்தின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து பங்கேற்கும் போட்டித் திருவிழா தான் காமன்வெல்த் விளையாட்டு. நிறைய நாடுகள் களம் இறங்கி உலகின் கவனத்தை