Category: விளையாட்டு

விளையாட்டு

4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 348 ரன்கள் முன்னிலை!…4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 348 ரன்கள் முன்னிலை!…

சிட்னி:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 572 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3–வது

4வது டெஸ்ட்: இந்தியா 475 ரன்னுக்கு ஆல் அவுட்!…4வது டெஸ்ட்: இந்தியா 475 ரன்னுக்கு ஆல் அவுட்!…

சிட்னி:-இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 572 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல்

உலக கோப்பைக்கு தேர்வான கிரிக்கெட் வீரர் கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைப்பு!…உலக கோப்பைக்கு தேர்வான கிரிக்கெட் வீரர் கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைப்பு!…

டாக்கா:-வங்காள தேச கிரிக்கெட் வீர ருபல் ஹூசைன் ( வயது 24) வேகப்பந்து வீச்சாளர். இவர் 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வங்காளதேச அணி சார்பில் தேர்வு செய்யபட்டு உள்ளார். வங்காள தேச

600 ரன்னை கடந்து விராட் கோலி சாதனை!…600 ரன்னை கடந்து விராட் கோலி சாதனை!…

சிட்னி:-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வீராட்கோலியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் அவர் முதல் இன்னிங்சில் 115 ரன்னும், 2–வது இண்ணிங்சில் 141 ரன்னும், மெல்போர்னில் நடந்த 3–வது டெஸ்டில் 169 ரன்னும் எடுத்தார். தற்போது

4–வது டெஸ்ட்: புதுமுக வீரர் ராகுல் அபார சதம்!…4–வது டெஸ்ட்: புதுமுக வீரர் ராகுல் அபார சதம்!…

சிட்னி:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இன்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. பொறுப்புடன் விளையாடிய ரோகித்சர்மா 132 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். 10–வது

விஜய்யை வெறுப்பேற்றிய மிட்செல் ஸ்டார்க்!…விஜய்யை வெறுப்பேற்றிய மிட்செல் ஸ்டார்க்!…

சிட்னி:-இந்திய தொடக்க ஆட்டக்காரர் தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் முதல் ஓவரிலேயே விக்கெட் கீப்பர் ஹேடினிடம் கேட்ச் ஆகி டக்-அவுட் ஆனார். விஜய் ஆட்டம் இழந்ததும், அவர் அருகே ஓடி வந்த ஸ்டார்க் அவரது முகத்தை

உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி – ஒரு பார்வை!…உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி – ஒரு பார்வை!…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பற்றிய ஒரு பார்வை:– டோனி (வயது 33): கேப்டன்,

கேப்டன் டோனியின் கோரிக்கையை தேர்வு குழு நிராகரித்தது!…கேப்டன் டோனியின் கோரிக்கையை தேர்வு குழு நிராகரித்தது!…

மும்பை:-உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சந்திப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு மும்பையில் கூடி வீரர்களை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள டோனி வீடியோ கான்பரன்சிங் மூலம் வீரர்கள் தேர்வு விவாதத்தில் கலந்து கொண்டார்.

4வது டெஸ்ட்: 572 ரன்களில் ஆஸ்திரேலியா டிக்ளேர்!…4வது டெஸ்ட்: 572 ரன்களில் ஆஸ்திரேலியா டிக்ளேர்!…

சிட்னி:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 348 ரன் குவித்து இருந்தது. கேப்டன் ஸ்டீவ்சுமித் 82 ரன்னும்,

பிலிப் ஹியூக்சுக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்திய வார்னர்!…பிலிப் ஹியூக்சுக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்திய வார்னர்!…

சிட்னி:-6 வாரங்களுக்கு முன்பு இதே சிட்னி எஸ்.சி.ஜி. மைதானத்தில் தான் ஆஸ்திரேலிய இளம் வீரர் பிலிப் ஹியூக்ஸ், 63 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் உயிரிழந்தார். அந்த சம்பவத்திற்கு பிறகு இங்கு நடக்கும் முதல் சர்வதேச போட்டி