Category: அரசியல்

அரசியல்

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி!…ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி!…

அமிர்தசரஸ்:-சுதந்திர போராட்டத்தின் போது, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்போராட்ட வீரர்கள் ஏராளமான பேரை ஆங்கிலேய ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். அந்த வளாகம் தற்போது நினைவிடமாக விளங்குகிறது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு நேற்று சென்ற

பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!…பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!…

புதுடெல்லி:-தியாகிகள் பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் உயிர் தியாகம் செய்த நாளையொட்டி அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் நாட்டுக்காக, தங்கள் உயிரை அர்ப்பணித்த தேச பக்தர்கள் பகத்சிங், சுத்தேவ் மற்றும் ராஜ்குரு

லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!…லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!…

புதுடெல்லி:-சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அரசியல் மேதையாகவும், சிங்கப்பூர் தலைவராகவும் திகழ்ந்த லீ குவான் யூ வாழ்க்கை அனைவருக்கும் விலை மதிப்புமிக்க பாடமாகும். அவரது மறைவு குறித்த செய்தி

போர் மூளும் என தென் கொரியாவுக்கு மீண்டும் வட கொரியா எச்சரிக்கை!…போர் மூளும் என தென் கொரியாவுக்கு மீண்டும் வட கொரியா எச்சரிக்கை!…

சியோல்:-வட கொரிய அதிபராக உள்ள கிம் ஜாங் உன்-ஐ சதிதிட்டம் திட்டம் மூலம் சி.ஐ.ஏ. கொல்வது போல் உருவாக்கப்பட்ட “தி இண்டர்வியூ’ திரைப்பத்தை வெளியிட அந்நாடு எதிர்ப்பு தெரிவித்தது. இத்திரைப்படத்தை தயாரித்த சோனி பிக்சர்ஸ் இணையதளத்தையும் வட கொரியா ஹேக் செய்தது.

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ மரணம்!…சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ மரணம்!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் 91 வயதான லீ குவான் யூ காலமானதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ க்வான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர்

இந்திய மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை விடுவித்தது பாகிஸ்தான்!…இந்திய மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை விடுவித்தது பாகிஸ்தான்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து சிறைபிடித்திருந்த 57 படகுகள் இன்று விடுவிக்கப்பட்டன. இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவின்போது கடந்த ஆண்டு புது டெல்லி வந்த பாகிஸ்தான்

ராஜபக்சே கொள்ளையடித்த பணத்தை மீட்க இந்தியா, அமெரிக்கா உதவி!…ராஜபக்சே கொள்ளையடித்த பணத்தை மீட்க இந்தியா, அமெரிக்கா உதவி!…

கொழும்பு:-இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜ பக்சேயும் அவர் குடும்பத்தினரும் அரசாங்க சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அப்படி கொள்ளையடித்த பணத்தில் ரூ.15 ஆயிரம் கோடியை மகிந்த ராஜபக்சே வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் கூறி வருகிறார்கள். ராஜபக்சே கொள்ளையடித்த

மன்மோகன்சிங் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்!…மன்மோகன்சிங் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்!…

புதுடெல்லி:-நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக மன்மோகன்சிங் உள்ளிட்ட 6 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. அதில்

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மரணம் அடைந்ததாக வதந்தி!…சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மரணம் அடைந்ததாக வதந்தி!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூர் முன்னாள் பிரதர் லீ குயான் யிவ் (91). மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெற்று புதிய நாடாக உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். கடந்த சில நாட்களாக நுரையீரல் சுழற்சி நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக பிப்ரவரி 5ம் தேதியில் இருந்து

பிரதமர் மோடியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!…பிரதமர் மோடியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!…

புதுடெல்லி:-மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வுகள் வாரியம் ‘வியாபம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வாரியம் 131 பேரை பணி நியமனம் செய்ததில் 48 பேர் சட்டவிரோதமாக பணிக்கு நியமிக்கப்பட்டனர் என்று மாநில காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக பா.ஜனதா