Category: அரசியல்

அரசியல்

மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா!…மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா!…

பனாஜி:-கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி காண்டோலிம் பகுதியில் உள்ள பேப் இண்டியா ரெடிமேட் கடையில் ஸ்மிரிதி சில துணிகளை வாங்கினார். பின்னர் அந்த உடை தனது உடலுக்கு

கென்யாவிற்கு செல்வதில் எந்த மாற்றமும் இல்லை – ஒபாமா!…கென்யாவிற்கு செல்வதில் எந்த மாற்றமும் இல்லை – ஒபாமா!…

வாஷிங்டன்:-கென்யா பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 147 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் ஒபாமா மேற்கொள்ள இருந்த பயணம் ரத்து செய்யப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் நேற்று கென்யா அதிபர் உகுரு கென்யாட்டேவிடம் தொலைபேசியில்

தினமும் 60 சிகெரெட் புகைப்பவர் உயிருடன்தான் உள்ளார்: பா.ஜ.க எம்.பி. சர்ச்சை பேச்சு!…தினமும் 60 சிகெரெட் புகைப்பவர் உயிருடன்தான் உள்ளார்: பா.ஜ.க எம்.பி. சர்ச்சை பேச்சு!…

புதுடெல்லி:-இந்தியாவில் புகையிலை காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தங்களது உயிரை இழக்கிறார்கள். விலைமதிப்பற்ற இந்த உயிர் இழப்பிற்கு எதிராக இந்தியா பல கோடி செலவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தன்னார்வ அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதில் தங்களை

நரேந்திர மோடியின் செல்வாக்கு தேர்தலுக்கு பின் சரிந்துள்ளது: கருத்து கணிப்பில் தகவல்!…நரேந்திர மோடியின் செல்வாக்கு தேர்தலுக்கு பின் சரிந்துள்ளது: கருத்து கணிப்பில் தகவல்!…

புதுடெல்லி:-கடந்த ஆண்டு நடந்த தேர்தலின் போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் தவிர அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்குமா?…மோடி தீவிர முயற்சி…2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்குமா?…மோடி தீவிர முயற்சி…

புதுடெல்லி:-அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2016-ல் நடைபெற இருக்கிறது. அதேபோல் 2020-ம் ஆண்டு போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு பல நாடுகளும் முயற்சித்து

பாக். முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்ட்!…பாக். முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்ட்!…

இஸ்லாமாபாத்:-2007-ம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உள்பட 100 கொல்லப்பட்டனர். சிவப்பு மசூதி என்கிற வேறு பெயரும் உடைய லால் மசூதி மீது பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதில் அந்த மசூதியின்

ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு!…ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு!…

அமராவதி:-வரலாற்று சிறப்பு மிக்க ஐதராபாத் நகரம் தற்போது ஆந்திரா மற்றும் ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருந்து வந்த நிலையில், ஆந்திர மாநிலத்திற்கான புதிய தலைநகரை தேர்ந்தெடுக்கும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், ஆந்திர

எனது ஆதரவாளர்களை புதிய அரசு பழிவாங்குகிறது – ராஜபக்சே!…எனது ஆதரவாளர்களை புதிய அரசு பழிவாங்குகிறது – ராஜபக்சே!…

கொழும்பு:-இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தமது ஆதரவாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே குற்றம் சுமத்தியுள்ளார். நிதித்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர நேற்று பல மணிநேரம் விசாரணை செய்யப்பட்டார். தனது

மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழகத்துக்கு உரிமை இல்லை – சித்தராமையா அறிவிப்பு!…மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழகத்துக்கு உரிமை இல்லை – சித்தராமையா அறிவிப்பு!…

பெங்களூரு:-கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில்

உலகிலேயே பெரிய கட்சியானது பா.ஜ.க.!…உலகிலேயே பெரிய கட்சியானது பா.ஜ.க.!…

புதுடெல்லி:-பாரதிய ஜனதா கட்சியை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டார்.இதை தொடர்ந்து நாடெங்கும் பாரதிய ஜனதாவுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.உறுப்பினர்கள் சேர்க்கையை எளிமைப்படுத்த செல்போன்களில் மிஸ்டுகால்