Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

மாயமான மலேசிய விமானம் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என மலேசிய பிரதமர் தகவல்!…மாயமான மலேசிய விமானம் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என மலேசிய பிரதமர் தகவல்!…

கோலாலம்பூர்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது.இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான

பெர்த்தில் சிதைந்த பாகம் கரை ஒதுங்கியது!… மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகமா என ஆய்வு…பெர்த்தில் சிதைந்த பாகம் கரை ஒதுங்கியது!… மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகமா என ஆய்வு…

பெர்த்:-பெர்த்தில் சுமார் 2000 கி.மீ தொலைவில் பல்வேறு பாகங்கள் கடலில் மிதப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. ஆனால் அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த பகுதியில் கடலுக்கு கீழிருந்து சில சிக்னல்கள் கிடைத்தன. இது அந்த விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து

விமான பயணத்தில் இனி மொபைல், லேப்டாப்களை சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை!…விமான பயணத்தில் இனி மொபைல், லேப்டாப்களை சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை!…

புதுடெல்லி:-பயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்டாப்களை சுவிட்ச் செய்து விடுங்கள் என்று இதுவரை கூறி வந்தனர். ஆனால் இனி பணிப்பெண்கள் இவற்றை ப்ளைட் மோடில் போடுமாறு உங்களுக்கு கூறுவார்கள். இதனால் இந்த உபகரணங்களை பயணிகள் சுவிட்ச்

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க டைட்டானிக் கப்பலை கண்டறிய பயன்படுத்திய தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு!…மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க டைட்டானிக் கப்பலை கண்டறிய பயன்படுத்திய தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8-ந்தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடி வருகின்றன.

500 மில்லியன் பயனாளர்களை பெற்றது ‘வாட்ஸ் அப்’!…500 மில்லியன் பயனாளர்களை பெற்றது ‘வாட்ஸ் அப்’!…

புதுடெல்லி:-‘வாட்ஸ் அப்‘ என்னும் மொபைல் மெசேஜ் அப்ளிகேஷன் பயனாளர்கள் எண்ணிக்கை 500 மில்லியனாக உயர்ந்துள்ளது இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி ஜான் கோம் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளாவது:- உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள். உலகம் முழுவதும் அரை பில்லியன் மக்கள் இப்போது

தென்கொரிய கப்பல் விபத்தில் பலியான 150 பேரின் உடல்கள் மீட்பு!…தென்கொரிய கப்பல் விபத்தில் பலியான 150 பேரின் உடல்கள் மீட்பு!…

சியோல்:-தென்கொரியாவில் ஜின்டோதீவுக்கு 473 பேருடன் புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் நடுக்கடலில் மூழ்கியது.இக்கப்பலில் 325க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர். இவர்கள் ஜின்டோ தீவுக்கு இன்ப சுற்றுலாவுக்கு சென்றார்கள். தொடக்கத்தில் இந்த விபத்தில் 2 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மீட்பு

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் மரண சர்டிபிகேட் மலேசிய அரசு வழங்கியது!…மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் மரண சர்டிபிகேட் மலேசிய அரசு வழங்கியது!…

கோலாலம்பூர்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. சீனக்கடலுக்கு மேலே சுமார் 36

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி புயல் காரணமாக ரத்து!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி புயல் காரணமாக ரத்து!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் தேடி வருகின்றன. விமானத்தின் கறுப்பு பெட்டியை

விமான சக்கரத்தில் மறைந்து பயணித்த 16 வயது பையன்!…விமான சக்கரத்தில் மறைந்து பயணித்த 16 வயது பையன்!…

ஹோனலூலு:-அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வாழும் 16 வயது பையன் ஒருவன் பெற்றோர்களிடம் சண்டை போட்டுக்கொண்டு அங்குள்ள சான் ஜோஸ் விமான நிலையத்திற்கு வந்துள்ளான். யாரும் அறியாமல் வேலியைத் தாண்டிக் குதித்து உள்ளே வந்த அவன் அங்கு புறப்படத் தயாராக நின்றிருந்த ஹவாய்

மெக்சிகோ நிலநடுக்கத்தை முன்னரே கணித்த இந்தியர்!…மெக்சிகோ நிலநடுக்கத்தை முன்னரே கணித்த இந்தியர்!…

பெங்களூர்:-கடந்த 18ம் தேதி மெக்சிகோவில் 7.2 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தான் கணித்து கூறியதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சியாளர் அருண் பபாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாட்டின் முன்னணி செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ்-சிடம் தொலைபேசி வாயிலாக