Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

இதய மாற்று அறுவை சிகிச்சையில் துடிக்காத இதயத்தை பயன்படுத்தி மருத்துவர்கள் சாதனை!…இதய மாற்று அறுவை சிகிச்சையில் துடிக்காத இதயத்தை பயன்படுத்தி மருத்துவர்கள் சாதனை!…

சிட்னி:-பொதுவாக இதய மாற்று அறுவை சிகிச்சைகளில் மருத்துவர்கள் துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தையே பயன்படுத்திவந்தனர். ஆனால், உலகில் முதன்முறையாக சிட்னியின் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை மற்றும் விக்டர் சாங் இருதய ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள ஒரு புதிய செயல்பாட்டின் மூலம், துடிப்பது

கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகள் சுந்தர் பிச்சையிடம் ஒப்படைப்பு!…கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகள் சுந்தர் பிச்சையிடம் ஒப்படைப்பு!…

சான் பிரான்சிஸ்கோ:-சென்னையை சேர்ந்த பிச்சை சுந்தர்ராஜன் (42), சுந்தர் பிச்சை என்ற பெயரால் புகழடைந்தவர். ஐஐடி காரக்பூரில் பேச்சிலர் இன் டெக்னாலஜி படிப்பை முடித்த பிச்சை, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏவும் படித்தவர். முன்னணி நிறுவனமான

மிகப்பெரிய அளவில் எரிமலைகள் வெடித்தால் ஜப்பான் அழியும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!…மிகப்பெரிய அளவில் எரிமலைகள் வெடித்தால் ஜப்பான் அழியும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!…

டோக்கியோ:-ஜப்பானில் அதிக அளவில் எரிமலைகள் உள்ளன. இவை அவ்வப்போது வெடித்து சிதறி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக வெடித்தால் அங்கு மிகப்பெரிய சேதம் உண்டாகும். இதனால் ஜப்பான் நாடே அழியும். அங்கு வாழும்

2 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க உளவு விமானம் பூமிக்கு திரும்பியது!…2 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க உளவு விமானம் பூமிக்கு திரும்பியது!…

கலிபோர்னியா:-விண்வெளி துறையில் முன்னேறியுள்ள அமெரிக்கா ஒரு ரகசிய உளவு விமானம் ஒன்றை தயாரித்தது. அதற்கு எக்ஸ்–37பி என பெயரிடப்பட்டது.இந்த விமானம் குட்டி விண்கலம் போன்று வடிவமைக்கப்பட்டது. உலக நாடுகளுக்கு தெரியாமல் மிக ரகசியமாக அந்த விமானம் விண்ணில் பறக்க விடப்பட்டது. இந்நிலையில்

புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது – நாசா கண்டுபிடிப்பு!…புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது – நாசா கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-சூரியனுக்கு அருகேயுள்ள கிரகம் புதன். இதனால் இங்கு எப்போதும் கடும் வெப்பம் நிலவுகிறது. அதாவது இதன் மேற்பரப்பில் 430 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை உள்ளது. இது பூமியில் நிலவும் 58 நாள் வெப்பத்துக்கு ஈடாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு

68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் தகவல்!…68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் தகவல்!…

நியூயார்க்:-செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் பயணித்தால்கூட, நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாத காலம் ஆகிவிடும்.செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை ஆய்வு மேற்கொண்டுவரும் அமெரிக்காவின் ‘நாசா’

செவ்வாய் கிரகத்தில் தங்க 6 பேருக்கு பயிற்சி!…செவ்வாய் கிரகத்தில் தங்க 6 பேருக்கு பயிற்சி!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற் கொண்டுள்ளது. எண்டீவர் உள்பட ஆளில்லா விண்கலன்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை போன்றவை குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது.இந்நிலையில், வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு

முதல் முறையாக மற்றொரு சூரிய மண்டலத்தில் யுரேனஸ் போன்ற கிரகம் கண்டு பிடிப்பு!…முதல் முறையாக மற்றொரு சூரிய மண்டலத்தில் யுரேனஸ் போன்ற கிரகம் கண்டு பிடிப்பு!…

வாஷிங்டன்:-வானியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் 25 ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் மற்றொரு சூரிய குடுமபத்தில் ஐஸ் கட்டிகளால் ஆன யுரேனஸ் போன்ற கிரகத்தை கண்டுபிடித்து உள்ளனர். வானியல் ஆராய்ச்சியாளர்கள் பால் வீதியில் பூமிபோல் உள்ள ராக்கி கிரகம் ஜுபிடர் கிரகம் போல்

மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் செல்போன் எண் மாறாது: மார்ச் 31க்குள் புதிய வசதி அறிமுகம்!…மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் செல்போன் எண் மாறாது: மார்ச் 31க்குள் புதிய வசதி அறிமுகம்!…

புதுடெல்லி:-செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் செல்போன் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதி ஏற்கனவே நமது நாட்டில் வந்து விட்டது. அதாவது, தமிழ்நாட்டில் செல்போன் வைத்துள்ள ஒருவர், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் சேவை பெற்று வருகிறபோது, அந்த சேவையில் அதிருப்தி

நாசாவின் மேவன் விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்தின் முதல் தோற்றம்!…நாசாவின் மேவன் விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்தின் முதல் தோற்றம்!…

நாசா:-செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் அனுப்பிய மேவன் விண்கலம் முதல் முறையாக செவ்வாய்கிரகத்தின் மேல் வளிமண்டலத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கடந்த