Category: முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

கார்த்திக் சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம் !கார்த்திக் சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம் !

கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.இவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் ஆவார் . ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீதும், அந்நிறுவனத்தின் பீட்டர் மற்றும் இந்திராணி

ஒரு குடும்பத்தின் உயிரை குடித்த PUBG மொபைல் விளையாட்டு !!ஒரு குடும்பத்தின் உயிரை குடித்த PUBG மொபைல் விளையாட்டு !!

பப்ஜி கேம் விளையாட்டிற்கு அடிமையான வாலிபர் பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பப்ஜி எனும் மொபைல் விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது .கேம்மில் சிறுசிறு குட்டித்தீவுகள் அடங்கிய உள்ள ஒரு பெரிய தீவில்

டாலர் இல்லாமல் ஈரானுடன் வர்த்தகம் : உலக பொருளாதாரத்தை கலக்கும் மோடி !!டாலர் இல்லாமல் ஈரானுடன் வர்த்தகம் : உலக பொருளாதாரத்தை கலக்கும் மோடி !!

ட்ரம்பின் முட்டாள்தனமான முடிவுகளால் கலங்கி வருகிறது உலக பொருளாராதரம் ,ஈரான் மீது பல்வேறு தடைகள் உள்ள நிலையில் இந்திய இரானிடம் 1.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்க்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது .இதில் 1.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்காண பணத்தை எப்படி

மைசூருவில் கோலகலமாக நடக்கும் தசரா விழா !!மைசூருவில் கோலகலமாக நடக்கும் தசரா விழா !!

விஜயதசமியை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தசரா விழா இன்று தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 408-வது ஆண்டு தசரா விழா.

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவல் !!ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவல் !!

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த போது , இந்தியாவிலேயே உற்பத்தில் செய்யும் பணியை இந்துஸ்தான் ஏரோனாடிக்கல்

குற்றச்சாட்டை மறுத்த வைரமுத்து ! ஆதாரமின்றி தவிக்கும் சின்மயி !குற்றச்சாட்டை மறுத்த வைரமுத்து ! ஆதாரமின்றி தவிக்கும் சின்மயி !

தன்மீதான பாலியல் புகாரை மறுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து .இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தன்னை 2004ஆம் ஆண்டு படுக்கைக்கு அழைத்தார் என புகார் கூறியிருந்தார் .இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.இதுகுறித்து ட்விட்டரில் பெரும் கலவரமே

நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் : அவமானப்பட்ட கவர்னர் !நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் : அவமானப்பட்ட கவர்னர் !

  நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் கூறி விட்டது. அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கும் ரத்து செய்யப்பட்டது . சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் இன்று காலை கைது

ஆண்டாள் விவகாரம் : சின்மயி மூலம் பழிவாங்கபடுகிறாரா வைரமுத்து ??ஆண்டாள் விவகாரம் : சின்மயி மூலம் பழிவாங்கபடுகிறாரா வைரமுத்து ??

  பாடகி சின்மயி ட்விட்டரில் கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவித்து வருகிறார். மேலும் இன்று பல வருடங்களுக்கு முன்பு தன்னை தனியாக ஹோட்டல் ரூமிற்கு வர சொன்ன சம்பவம் பற்றி கூறியுள்ளார் அவர்.

மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ??மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ??

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் . சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது .இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் விவரித்தார்

புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !!புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !!

அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது.இதற்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுமையம் தான் காரணம்.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ,தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.