Year: 2019

மங்காத்தா 2-ம் பாகம் தயாராகிறதா?மங்காத்தா 2-ம் பாகம் தயாராகிறதா?

அஜித்குமார்-வெங்கட் பிரபு சந்திப்பு தமிழில் இரண்டாம் பாகம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.எந்திரன்,விஸ்வரூபம்,சிங்கம்,சண்டக்கோழி,சாமி,திருட்டுப்பயலே,வேலையில்லாபட்டதாரி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. அடுத்து சூர்யாவின் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இதே போல் அஜித்குமார்,

பரபரப்பான ஒரு நிமிடம்பரபரப்பான ஒரு நிமிடம்

நமது கைகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் நம் மூளையைத்தான் முதலில் பலப்படுத்திக்கொள்ளவேண்டும்- மாக்சிம் கார்க்கி. உழைப்பினால் கிடைத்த பொருளுக்கு உள்ள கவுரவம் , கடன் வாங்கிய முதலுக்கு கிடையாது.- ஹென்றி போர்டு வாழ்க்கை வெகு தொலைவில் இருந்து பார்க்கும் போது மகிழ்ச்சி

மாநில ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றிமாநில ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றி

இந்தியன் வங்கி சார்பில் மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நேற்று மாலை நடந்த தொடக்க ஆட்டத்தில் சாய்- ஏ.ஜி.அலுவலக அணிகள் மோதின. இதில்

என்றும் புகழ் மங்கா சிறப்புக்குரியவர்கள்என்றும் புகழ் மங்கா சிறப்புக்குரியவர்கள்

ரா.பி.சேதுப்பிள்ளை எழுத்தாலும் செந்தமிழ்ச் பேச்சாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்த அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த தினம் இன்று (மார்ச்-2) அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் திருநெல்வேலி மாவட்டம் ராசவல்லிபுரத்தில் (1896) பிறந்தவர்.மூதுரை, நல்வழி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களை சிறு

திருமண அழைப்பிதழ் கொடுக்கும் ஆர்யாதிருமண அழைப்பிதழ் கொடுக்கும் ஆர்யா

நடிகை சாயிஷாவை மணப்பதால் , விஷாலுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஆர்யா. நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது.இருவரும் கஜினி காந்த் படத்தில் ஜோடியாக நடித்தபோது நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.அதனை இருவரும் மறுக்கவில்லை.சாயிஷாவுடன் சேர்ந்து இருக்கும்

திருவண்ணாமலை கோயிலில் வரும் 4ம் தேதி மகா சிவராத்திரி விழா!திருவண்ணாமலை கோயிலில் வரும் 4ம் தேதி மகா சிவராத்திரி விழா!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக் கொண்டாடப்படுகிறது . அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 4ஆம் தேதி, சிவராத்திரி விழா நடைபெறுகிறது. குறிப்புகள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 4ம் தேதி மகா சிவராத்திரி

அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தேமுதிக :5 தொகுதி ஒதுக்குவதாக தகவல்அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தேமுதிக :5 தொகுதி ஒதுக்குவதாக தகவல்

வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக போட்டியிட உள்ளதாகவும் இதற்காக தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் , கூட்டணியை இறுதி செய்வதில் அதிமுகவும், திமுகவும் தீவிரம் காட்டி

Thiyagaraja Bhagavar

திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தமிழ் நாட்டிலுள்ள மாயவரத்தில்( தற்போது மயிலாடுதுறை) பிறந்தார். இவர் தன்னுடைய 16 வந்து வயதில் மேடைக்கச்சேரியை அரங்கேற்றினார்.4மணி நேரம் நடந்த அந்த

MS Subbu lakshmi

நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைமாமணி விருதுகள்நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைமாமணி விருதுகள்

2011-ம் ஆண்டு முதல் 2018 வரையிலான, பல்வேறு கலைப் பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர் களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது இயல் பிரிவு: பாரதி விருது பெறுபவர்கள் 1) புலவர் புலமைப்பித்தன் 2) கவிஞர்

Sangam Literature

சிறப்புப் பாயிரம்சிறப்புப் பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து