Day: April 11, 2015

பிரபல தொலைக்காட்சி மீது உச்சக்கட்ட கோபத்தில் நடிகர் தனுஷ் ரசிகர்கள்!…பிரபல தொலைக்காட்சி மீது உச்சக்கட்ட கோபத்தில் நடிகர் தனுஷ் ரசிகர்கள்!…

சென்னை:-ஒரு சில நாட்களாகவே இந்த தொலைக்காட்சிகளினால் ரசிகர்களுக்குள் சண்டை வருகிறது. சில நாட்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி ஒன்று அஜித்தை கிண்டல் செய்ய, அவருடைய ரசிகர்கள் திட்டியே ட்ரண்ட் செய்தனர். தற்போது அதேபோல் திரைக்கு வந்து 100 நாள் கூட ஆகாத

அர்த்தசாஸ்திரம் புத்தகம் – ஒரு பார்வை…அர்த்தசாஸ்திரம் புத்தகம் – ஒரு பார்வை…

அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் அரசியல், பொருளாதாரக் கையேடு. அறம், பொருள், இன்பம் மூன்றையும் விரிவாக விவாதிக்கும் இந்தப் பண்டைய ஆவணத்தில் இருந்து செல்வம் பற்றிய பகுதிகளைப் பிரித் தெடுத்து அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம். இன்றைய வர்த்தக உலகம் தெரிந்துகொள்ளவேண்டிய ஆச்சரிய மூட்டும்

என்னுடைய ஆட்டத்திற்காக அனுஷ்காவை விமர்சிப்பவர்கள் வெட்கப்பட வேண்டும் – விராட் கோலி!…என்னுடைய ஆட்டத்திற்காக அனுஷ்காவை விமர்சிப்பவர்கள் வெட்கப்பட வேண்டும் – விராட் கோலி!…

கொல்கத்தா:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இப்போட்டியில் நட்சத்திர வீரரான விராட் கோலி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களை கடும் அதிர்ச்சியடைய செய்தது.

நடிகர் விஜய்யை கௌரவப்படுத்திய ரசிகர்கள்!…நடிகர் விஜய்யை கௌரவப்படுத்திய ரசிகர்கள்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் தன் ரசிகர்களை எப்போதும் நல்வழிப்படுத்தி வருவார். அந்த வகையில் ‘கத்தி’ திரைப்படத்தின் போது ரசிகர் ஒருவர் விஜய் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும் போது கீழே விழுந்து இறந்தார். இறந்த ரசிகரின் குடும்பத்திற்கு விஜய்

நடிகை ஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த தமன்னா!…நடிகை ஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த தமன்னா!…

சென்னை:-நாகர்ஜுனா, கார்த்தி ஆகியோர் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ஒரு புதிய படம் உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்க, ஸ்ருதிஹாசன் கமிட்டாகி இருந்த நிலையில், தற்போது அப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகி இருக்கிறார். ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து விலகியதற்கு

தந்தை, மாமன், சகோதரனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான இளம்பெண்!…தந்தை, மாமன், சகோதரனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான இளம்பெண்!…

ஜல்பைகுரி:-மேற்குவங்க மாநிலத்தில் உள்ள துப்கவுரி போலீஸ் நிலையத்தில் 16 வயது இளம் பெண் அளித்துள்ள புகார், மனிதர்களால் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா?… என்ற பதட்டத்தை உருவாக்கியுள்ளது. அவர் அளித்துள்ள புகாரில், தந்தை, தாய்மாமன் மற்றும் சகோதரன் என மூவரும்

ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஐ.ஒ.எஸ் அறிமுகம்!…ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஐ.ஒ.எஸ் அறிமுகம்!…

வாஷிங்டன்:-ஆப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ்.8.3 இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை அனைத்து ஐ-போன்களுக்கும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட ஐ.ஒ.எஸ்.8.3-ல் இமொஜி என்று சொல்லப்படும் உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படும் சித்திரங்களை அதிக அளவில் இணைத்துள்ளது. புளூடூத், ஒய்-ஃபை போன்றவற்றின் செயல்பாடுகளையும்

நடிகை திரிஷாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்!…நடிகை திரிஷாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்!…

சென்னை:-பாலகிருஷ்ணா, திரிஷா, ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘லயன்’. வருகிற 25ம் தேதி இப்படம் ரிலீசாகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். திரிஷாவும் இவ்விழாவில் பங்கேற்றார். பாடல்

50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா நேரடி பேச்சு!…50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா நேரடி பேச்சு!…

பனாமா சிட்டி:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே அரை நூற்றாண்டு காலமாக பகை நிலவி வந்தது. சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, பகையை முடிவுக்கு கொண்டு வந்தார். இரு நாடுகளுக்கு இடையே தூதரக

ஐ.பி.எல்: பாக்னரின் அதிரடியால் ராஜஸ்தான் வெற்றி!…ஐ.பி.எல்: பாக்னரின் அதிரடியால் ராஜஸ்தான் வெற்றி!…

புனே:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டம் புனேயில் நடந்தது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. துவக்க வீரர் ரகானே