Day: April 11, 2015

பிரபல சீரியல் நடிகை தூக்கு போட்டு தற்கொலை!…பிரபல சீரியல் நடிகை தூக்கு போட்டு தற்கொலை!…

கொல்கத்தா:-இந்திய சினிமாவில் நடிகைகள் தற்கொலை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காதல் தோல்வியாக தான் இருக்கும். இதேபோல் பெங்காலி டிவி நடிகை திஷா கங்குலியின் உடல் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் போலீசார் சோதனை!…நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் போலீசார் சோதனை!…

நகரி:-ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலமலை காட்டுப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை போலீசார் சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவத்தில் மேலும் பலர் தப்பி ஓடிவிட்டதால் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது (2015) திரை விமர்சனம்…சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது (2015) திரை விமர்சனம்…

வேலை தேடி சென்னைக்கு வருபவர்களின் வாழ்வில் ஏற்படும் சிரமங்களை பற்றிய கதையே சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.பல்வேறு கனவுகளுடன் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து பேச்சுலராக வாழ்ந்து வருகிறார்கள் பாபி சிம்ஹா, லிங்கா, பிரபஞ்செயன். இவர்களில் பாபி சிம்ஹா வித்தியாசமான கதை