Day: February 7, 2015

நல்வழிப்படுத்துவதற்காக குழந்தைகளை அடிப்பது சரியானதே – போப் பிரான்சிஸ்!…நல்வழிப்படுத்துவதற்காக குழந்தைகளை அடிப்பது சரியானதே – போப் பிரான்சிஸ்!…

வாடிகன்:-வாடிகனில் வாரம்தோறும் நடைபெறும் பொது பார்வையாளர்கள் சந்திப்பில் இந்த வாரம் குடும்பம் மற்றும் தந்தையின் பங்கு குறித்து பேசிய போப், தவறுகளை மன்னிப்பதும் அதே நேரம் அவர்களை உறுதியோடு நல்வழிப்படுத்துவதுமே நல்ல தந்தைக்கான பண்பு என்றார். ஒரு முறை சந்திப்பு ஒன்றில்

நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட முடியாது – பிரதமர் அலுவலகம் உறுதி!…நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட முடியாது – பிரதமர் அலுவலகம் உறுதி!…

புதுடெல்லி:-சுதந்திரத்துக்கு முன்பே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனினும், அதுதொடர்பான ஆவணங்களை வெளியிட அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள் மறுத்து வருகின்றன. நேதாஜி குடும்பத்தினரின் வேண்டுகோளை நிராகரித்து வருகின்றன. இந்நிலையில், முந்தைய அரசுகளைப் போல், தற்போதைய

கபில்தேவ்- டோனி: சுவாரஸ்யமான ஒப்பீடு – ஒரு பார்வை…கபில்தேவ்- டோனி: சுவாரஸ்யமான ஒப்பீடு – ஒரு பார்வை…

இதுவரை 10 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 2 முறை (1983, 2011) உலக கோப்பையை வென்றுள்ளது. கபில்தேவ், டோனி ஆகியோர் பெருமை சேர்த்து கொடுத்தனர். சாதாரண குடும்பத்தில் பிறந்த இருவரும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் கனவை

இனி நடிகர் அஜித்துடன் செல்ல மாட்டேன் – அருண் விஜய்!…இனி நடிகர் அஜித்துடன் செல்ல மாட்டேன் – அருண் விஜய்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் விரைவில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார். இந்நிலையில் அருண் விஜய் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு கலகலப்பான கமெண்டை டுவிட் செய்துள்ளார். இதில்,

குழந்தைகள் பருவம் அடைய ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபசார கும்பல்!…குழந்தைகள் பருவம் அடைய ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபசார கும்பல்!…

ஜம்மு:-உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் இன்ஜக்சன் இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஊசியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை, பருவம் அடைய வைக்க விபசார கும்பல் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள அனுமதி பெறாத

காதலர் தினத்தன்று நாடு முழுவதும் நெருக்கமாக பிடிபடும் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம்!…காதலர் தினத்தன்று நாடு முழுவதும் நெருக்கமாக பிடிபடும் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம்!…

லக்னோ:-மேற்கத்திய கலாசாரமான காதலர் தினத்தை நாட்டில் உள்ள சில இயக்கங்கள் எதிர்த்து வருகின்றன. காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் வரம்புமீறி நடந்துக் கொள்ளும் காதல் ஜோடிகளை இந்த இயக்கத்தினர் விரட்டி அடித்து வருவது காதலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் கதை!…நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் கதை!…

சென்னை:-நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவரும் சில தினங்களுக்கு முன் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தனர். ஏனெனில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘புலி’ என்று பெயர் வைத்தனர். இந்த தலைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் ராஜா காலத்து கதை,

மறுத்த நடிகர் தனுஷ், கோபத்தில் நடிகர் சிம்பு!…மறுத்த நடிகர் தனுஷ், கோபத்தில் நடிகர் சிம்பு!…

சென்னை:-நடிகர்கள் சிம்பு, தனுஷ் சில வருடங்களுக்கு முன் படங்களில் வசனங்களால் ஒருவரை ஒருவர் தாக்கினர். தற்போது அதையெல்லாம் மறந்து நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். இந்நிலையில் சிம்பு தான் நடித்து வரும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலை தனுஷை பாட

நடிகர் அஜித் கண்ணாடியை கழட்டி மாட்டினாலே போதும் – கௌதம் மேனன்!…நடிகர் அஜித் கண்ணாடியை கழட்டி மாட்டினாலே போதும் – கௌதம் மேனன்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் கிளாஸ் இயக்குனர் என்றால் அது கௌதம் மேனன் தான். இவர் தற்போது அஜித்துடன் இணைந்து மாஸ் ஸ்டைலில் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் என்னை அறிந்தால். இப்படத்தை பற்றி மனம் திறந்த இவர், அஜித் ரசிகர்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்களோ அது

மீண்டும் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ள ஜோதிகா!…மீண்டும் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ள ஜோதிகா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் ரியல் லைப் ஜோடி சூர்யா-ஜோதிகா. இதில் ஜோதிகா தன் திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுவதுமாக முழுக்கு போட்டார். நீண்ட வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘HOW OLD ARE யு’ படத்தின் தமிழ்