Day: January 20, 2015

சீனா வரை சென்றது நடிகர் விஜய்யின் மாஸ்!…சீனா வரை சென்றது நடிகர் விஜய்யின் மாஸ்!…

சென்னை:-நடிகர் விஜய்யின் மாஸ் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் ஆக்ரமித்துள்ளது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்த பாடலை

அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்!…அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்!…

புதுடெல்லி:-டெல்லி மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. டெல்லி உத்தம்நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது, தேர்தலில்

ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஒரு ஆட்டத்தில் விளையாட தடை!…ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஒரு ஆட்டத்தில் விளையாட தடை!…

துபாய்:-ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெல்போர்னில் நேற்று முன்தினம் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய அணி பந்து வீசுகையில் கூடுதல் நேரத்தை

நடிகர் அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி கிடைக்குமா?…நடிகர் அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி கிடைக்குமா?…

சென்னை:-நடிகர் அஜித் படத்தை எப்போது திரையில் காண்போம் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படம் இம்மாதம் 29ம் தேதி வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தில் இன்னும் டப்பிங் போன்ற சில வேலைகள் இருக்கிறது.

நடிகை இலியானாவின் வித்தியாசமான ஆசை!…நடிகை இலியானாவின் வித்தியாசமான ஆசை!…

சென்னை:-நடிகர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பல பேரின் கனவு நாயகியாக இருப்பவர் நடிகை இலியானா. இவர் ஆண், பெண் டேட்டிங் போவதை பற்றி கூறியுள்ளார். இதுபற்றி இலியானா கூறுகையில், டேட்டிங் அன்னிய கலாசாரமாக இருந்தாலும், எனக்கு அது

அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்து விட்டுச்சென்ற ரூ.1,500 கோடி மீட்பு!…அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்து விட்டுச்சென்ற ரூ.1,500 கோடி மீட்பு!…

கொழும்பு:-இலங்கையில் 2 முறை அதிபராக இருந்த ராஜபக்சே, கடந்த 8ம் தேதி நடந்த தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட்டு தோல்வியுற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய சிறிசேனா, இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்று பதவியேற்று உள்ளார். தேர்தலில் தோல்வியடைவது உறுதி