Day: January 10, 2015

டுவிட்டரில் நடிகர் விஜய் ரசிகர்களை சீண்டி பார்த்த பிரேம்ஜி!…டுவிட்டரில் நடிகர் விஜய் ரசிகர்களை சீண்டி பார்த்த பிரேம்ஜி!…

சென்னை:-நடிகர் பிரேம்ஜி எப்போதும் ஏதாவது சொல்லி பிரச்சனையில் மாட்டிக்கொள்வார். அந்த வகையில் சில காலங்களாக இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் இளைய தளபதி விஜய் ரசிகர்களிடன் தீவிர வாக்குவாதம் நடத்தி வருகிறார். இதை தற்போது வெளிப்படையாகவே ஒரு வீடியோ பதிப்பில், தல

அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றது ஏன்?…அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றது ஏன்?…

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன. ராணுவத்தால் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தமிழர்கள் வீடு வாசல்களை இழந்து

சுனந்தா கொலை வழக்கை அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சசிதரூர் கோரிக்கை!…சுனந்தா கொலை வழக்கை அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சசிதரூர் கோரிக்கை!…

குருவாயூர்:-கேரள மாநிலம் குருவாயூர் அருகே கடந்த 2 வாரங்களாக ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த சசிதரூர், நேற்று பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி கூறியதாவது:- இந்த வழக்கில் விசாரணை எதுவரை சென்றிருக்கிறது என்பது பற்றி எனது மனதில் பல கேள்விகள் எழுந்துள்ளது. இதுபற்றி டெல்லி போலீஸ்

திருமணத்திற்கு எதிர்ப்பு – அதிர்ச்சியில் நடிகை திரிஷா!…திருமணத்திற்கு எதிர்ப்பு – அதிர்ச்சியில் நடிகை திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷா பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்யவுள்ளார். தற்போது வந்த தகவலின் படி இவரது நடிப்பில் என்னை அறிந்தால், பூலோகம் என இரண்டு படங்கள் வெளிவரவுள்ளது. இப்படங்கள் ரிலிஸ்க்கு முன்பு இவர் திருமணம் நடந்தால் அது படத்திற்கு பெரிய

தவறான வழியில் சென்ற என்னை திசை திருப்பியவர் கே.பி – ரஜினி!…தவறான வழியில் சென்ற என்னை திசை திருப்பியவர் கே.பி – ரஜினி!…

சென்னை:-இந்திய சினிமாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நம்பர் 1 ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். ஆனால், இன்று இந்த ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் கே.பாலசந்தர் அவர்கள் தான். அவரின் மறைவு சமீபத்தில் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தடையை உடைத்த ‘ஐ’ திரைப்படம்!…தடையை உடைத்த ‘ஐ’ திரைப்படம்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பான ஐ ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. அதனை தடை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற பி.வி.பி நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையை

நடிகை ஆன்ட்ரியாவின் முதல் அனுபவம்!…நடிகை ஆன்ட்ரியாவின் முதல் அனுபவம்!…

சென்னை:-நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் உள்ள ஆன்ட்ரியா இதுவரை நடித்துள்ள படங்களில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராகத்தான் நடித்துள்ளார். முதல் முறையாக வலியவன் படத்தில் தனி கதாநாயகியாக நடித்துள்ளார். எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் அடுத்த மாதம்

பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒபாமா அஞ்சலி!…பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒபாமா அஞ்சலி!…

வாஷிங்டன்:-பிரான்சு தலைநகர் பாரீசில் இயங்கி வரும் ‘சார்லி’ வாரப்பத்திரிகை அலுவலகத்தில், கடந்த 7ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இந்நிலையில் இந்த தாக்குதலில்

‘விஜய் 58’ படம் குறித்த பரபரப்பு தகவல்!…‘விஜய் 58’ படம் குறித்த பரபரப்பு தகவல்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சில நாட்களுக்கு முன் தான் புலி என்று தலைப்பு வைத்தனர். ஏற்கனவே விஜய் படத்திற்கு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கும். அந்த வகையில் இந்த முறை பிரச்சனை டைட்டிலேயே

ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்!…ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்!…

ஜம்மு:-காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி–28, பா.ஜ.க–25, தேசிய மாநாட்டு கட்சி–15, காங்கிரஸ்–12 இடங்களில் வெற்றி பெற்றன. காஷ்மீரில்