Day: December 25, 2014

உ.பி.யில் துப்பாக்கி முனையில் மாணவி கடத்தி கற்பழிப்பு!…உ.பி.யில் துப்பாக்கி முனையில் மாணவி கடத்தி கற்பழிப்பு!…

ரேபரேலி:-உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு உட்பட்ட கோட்வாலி பகுதியை சேர்ந்த 11–ம் வகுப்பு மாணவி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைக்கு சென்றார்.அப்போது காரில் வந்த 4 வாலிபர்கள் மாணவி அருகே வந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் அவரை கடத்தி சென்றனர். காரில்

ஆண்ட்டி ஆன நடிகை நயன்தாரா!…ஆண்ட்டி ஆன நடிகை நயன்தாரா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களின் மோஸ்ட் பேவரட் ஹீரோயின் நடிகை நயன்தாரா. ஆனால், சமீபத்தில் மாஸ் படக்குழுவின் ஒரு சம்பவம் இவரை மிகவும் காயப்படுத்தியுள்ளதாம். படக்குழுவில் எப்போதும் சேட்டை செய்து வரும் பிரேம்ஜி நயன்தாராவை விளையாட்டுக்கு ஆண்ட்டி என்று கூற ஆரம்பத்தில் பேசாமல்

வெள்ளக்காரதுரை (2014) திரை விமர்சனம்…வெள்ளக்காரதுரை (2014) திரை விமர்சனம்…

சூரி வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதால் அவருடைய மாமா வீட்டில் அவருக்கு மரியாதையே இல்லை. ஆகையால், தனது சொந்தக் காலில் நிற்க முடிவெடுத்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் ஜான் விஜய்யிடம் ரூ.15 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கி, புரோக்கர் வையாபுரி மூலமாக ஒரு

கயல் (2014) திரை விமர்சனம்…கயல் (2014) திரை விமர்சனம்…

ஆறு மாதங்கள் வேலை மீதி ஆறு மாதங்கள் ஊரைச் சுற்றுவது என்கிற ஜாலியாக திரிகிறார்கள் ஹீரோ ஆரோன் மற்றும் அவரது நண்பர் சாக்ரடிஸ். அப்படியொரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக ஊரைவிட்டு ஓடும் காதல் ஜோடியை அவர்கள் சந்திக்க நேர்கிறது. உண்மை நிலை

நடிகர் அஜித்தின் ரசிகையான மற்றொரு பிரபல நடிகை!…நடிகர் அஜித்தின் ரசிகையான மற்றொரு பிரபல நடிகை!…

சென்னை:-தமிழ் சினிமாவில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் நடிகர் அஜித்தின் ரசிகை தான் போல. ஏற்கனவே பிந்து மாதவி, நஸ்ரியா, லட்சுமி மேனன் என சொல்லி கொண்டே போகலாம். தற்போது மீண்டும் இந்த லிஸ்டில் ஒருவர் இணைந்துள்ளார். மேகா படத்தில் புத்தும் புது

பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா: சிவசேனா கோரிக்கை!…பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா: சிவசேனா கோரிக்கை!…

மும்பை:-சிவ சேனா மூத்த தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகரும், மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரியுமான மனோகர் ஜோஷி இது தொடர்பாக கூறுகையில், வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மன நிறைவை அளிக்கின்றது. இதே விருதினை

6 ஆண்டுகளாக சம்பளம் கிடைக்காமல் சவுதியில் தவிக்கும் இந்திய பெண்!…6 ஆண்டுகளாக சம்பளம் கிடைக்காமல் சவுதியில் தவிக்கும் இந்திய பெண்!…

ரியாத்:-கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாம்சம்மா என்ற பெண், வீட்டு வேலைக்காக தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு 900 சவுதி ரியால்கள் (240 டாலர்) மாதச்சம்பளம் தருவதாக

ஆர்யா எப்போது என்னை கூப்பிடுவார் – நடிகை தமன்னா ஏக்கம்!…ஆர்யா எப்போது என்னை கூப்பிடுவார் – நடிகை தமன்னா ஏக்கம்!…

சென்னை:-நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து ஹீரோயின்களுக்கும் பேவரட். இவருடன் ஒரு படத்தில் நடித்தால் போதும், எல்லோருக்கும் அவரை பிடித்து விடும். அந்த வகையில் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் நடிகை தமன்னாவுடன் நடித்து வருகிறார். இதில் இருவரும் ஏதோ பல

டெல்லியில் அடுத்தடுத்து 25 வாகனங்கள் மோதல்: 5 பேர் பலி, 0 பேர் படுகாயம்!…டெல்லியில் அடுத்தடுத்து 25 வாகனங்கள் மோதல்: 5 பேர் பலி, 0 பேர் படுகாயம்!…

புதுடெல்லி:-நாட்டின் தலைநகரான டெல்லியில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிம்லாவை விட டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. இந்நிலையில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இச்சூழ்நிலையில் அங்குள்ள யமுனா விரைவுச்சாலையில் ‘பெல்’

இந்தியா-ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா-ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம்!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் இரு டெஸ்டுகளிலும் தோல்வி அடைந்து கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நீண்ட பாரம்பரியம் கொண்ட ‘பாக்சிங் டே’ தினத்தில் மெல்போர்னில்