Day: December 12, 2014

‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான் இனி இசையமைக்க மாட்டாரா?…‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான் இனி இசையமைக்க மாட்டாரா?…

சென்னை:-தமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான் அவர்களின் இசைக்கு ஒரு தனி கூட்டமே இருக்கிறது. இந்த ஆண்டு அவருடைய இசையமைப்பில் ‘கோச்சடையான்’, ‘காவியத்தலைவன்’, ‘ஐ’, ‘லிங்கா’ ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. காவியத்தலைவன், லிங்கா, ஐ படங்களுக்காக கடந்த

நடிகர் ஹிருத்திக் ரோஷன் 2–ம் திருமணம்!…நடிகர் ஹிருத்திக் ரோஷன் 2–ம் திருமணம்!…

மும்பை:-இந்தியில் நடிகர் ஹிருத்திக்ரோஷன் முன்னணி நடிகராக இருக்கிறார். இவருக்கும் நடிகர் சஞ்சைகான் மகள் சுசானாகானுக்கும் 2000ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரேகான், ரிதான் என இரு மகன்கள் உள்ளனர். கடந்த வருடம் இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

நடிகர் விஜய் – சிம்புதேவன் படத்துக்கு பெயர் சிக்கியது!…நடிகர் விஜய் – சிம்புதேவன் படத்துக்கு பெயர் சிக்கியது!…

சென்னை:-22 வருடம் சினிமா வாழ்க்கையை கடந்து மாஸ் ஹீரோவாக திகழும் நடிகர் விஜய் விரைவில் சிம்புதேவன் படத்தின் முலம் வேறு ஒரு பரிமாணத்தில் தோன்ற போகிறார். இப்படத்துக்கு முதலில் மாரிசன் என்ற தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இது நாள்

ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 10 அணு உலைகள் – மோடி!…ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 10 அணு உலைகள் – மோடி!…

புதுடெல்லி:-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பங்கேற்ற கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையே பெட்ரோல், எரிவாயு, ராணுவ ஒத்திகை, அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும்

லிங்கா (2014) திரை விமர்சனம்…லிங்கா (2014) திரை விமர்சனம்…

சோலையூர் கிராமத்தில் ஊர் தலைவராக இருந்து வருகிறார் விஸ்வநாத். இவரை அந்த ஊர் மக்கள் அனைவரும் மதித்து, இவருடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள். இந்த ஊரின் எம்.பியான ஜெகபதி பாபு அரசு அதிகாரியான பொன்வண்ணனை கொலை செய்கிறார். இதில் பொன்வண்ணன் உயிர்

நடிகை சமந்தாவின் தத்துவம்!…நடிகை சமந்தாவின் தத்துவம்!…

சென்னை:-நீங்கள்தான் ‘நம்பர் ஒன்’ நடிகை என்கிறார்களே… என்றால் நடிகை சமந்தா ரொம்ப டென்ஷனாகி விடுகிறார். நான் பலமுறை சொல்லிவிட்டேன். நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கண்டம்தான். இந்த வெள்ளிக்கிழமை நம்பர்

காதலருடன் ஊர் சுற்றும் நடிகை திரிஷா!…காதலருடன் ஊர் சுற்றும் நடிகை திரிஷா!…

சென்னை:-தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திரிஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாயின. இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. வருண்மணியனுடன் திரிஷா நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வந்தன. வருண்மணியனுடன் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று திரிஷா மறுத்தார். நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்றார். ஆனாலும்

காற்று மாசு காரணமாக தாஜ்மகால் நிறம் மாறுகிறது: ஆய்வில் தகவல்!…காற்று மாசு காரணமாக தாஜ்மகால் நிறம் மாறுகிறது: ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இதை பார்க்க உலகம் முழுவதும் இருந்து வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். இந்த மாளிகை முழுவதும் மார்பிள் எனப்படும் தூய வெள்ளை நிற

நடிகை அனுஷ்காவிற்கு கடும் சவால் கொடுத்த கேத்ரினா!…நடிகை அனுஷ்காவிற்கு கடும் சவால் கொடுத்த கேத்ரினா!…

சென்னை:-மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை கேத்ரினா. இவர் அனுஷ்கா நடித்து வரும் ருத்ரமாதேவி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இருவரும் சேர்ந்து நடனமாடுவது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறதாம். இதில் இருவருக்கும் ஒரு

அடுத்த ரூ.100 கோடி நடிகர் அஜித் படம் தான் – ஏ.ஆர்.முருகதாஸ்!…அடுத்த ரூ.100 கோடி நடிகர் அஜித் படம் தான் – ஏ.ஆர்.முருகதாஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ திரைப்படம் 12 நாட்களில் ரூ 100 கோடியை தொட்டது. இதை முறியடிக்க ஐ, லிங்கா , என்னை அறிந்தால் என பல படங்கள் வெயிட்டிங். இந்நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில் முருகதாஸ், என்னை அறிந்தால் படம் 11