Day: December 11, 2014

விஜய் சேதுபதி-நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் நடிகை ராதிகா!…விஜய் சேதுபதி-நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் நடிகை ராதிகா!…

சென்னை:-நடிகர் தனுஷ் தனது ‘வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடிதான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம்!…இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம்!…

லண்டன்:-மலேரியா நோய் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுகிறது. இதை தடுக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மலேரியாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு 28 கோடி

அமைதிக்கான நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தி-மலாலா பெற்றுக் கொண்டனர்!…அமைதிக்கான நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தி-மலாலா பெற்றுக் கொண்டனர்!…

ஸ்டாக்ஹோம்:-இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் யூசுப் சாய் மலாலா ஆகியோர் இன்று கூட்டாக பெற்றுக் கொண்டனர். தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் 60 வயதான சத்யார்த்தி குழந்தை தொழிலாளர்கள் மீட்பிற்கும், குழந்தைகள்

யாரையும் அழைக்காமல் ரகசியமாக நடந்து முடிந்த நடிகர் வடிவேலு மகனின் திருமணம்!…யாரையும் அழைக்காமல் ரகசியமாக நடந்து முடிந்த நடிகர் வடிவேலு மகனின் திருமணம்!…

சென்னை:-நடிகர் வடிவேலு மிகவும் மனதளவில் உடைந்து தான் போயிருக்கார் போல. சில மாதங்களுக்கு முன் தன் மகளின் திருமணத்தை தன் உறவினர்களோடு நடத்தி முடித்தார். அப்போது தான் அவரை சுற்றி பல பிரச்சனைகள் இருந்தது, மகன் திருமணத்தை அனைத்து திரைப்பிரபலங்களுக்கும் சொல்லி

தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை!…தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை!…

புதுக்கோட்டை:-இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினமும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

டுவிட்டர் நடிகர் அஜித் ரசிகர்கள் கண்ட்ரோலில்!…டுவிட்டர் நடிகர் அஜித் ரசிகர்கள் கண்ட்ரோலில்!…

சென்னை:-இந்தியாவில் சமூக வலைத்தளங்கள் சினிமாவிற்கு தான் பெரிதும் பயன்படுகின்றன. அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் முழுவதும் டுவிட்டர் அஜித் ரசிகர்கள் கண்ட்ரோலில் தான் இருக்கும் போல. என்னை அறிந்தால் டைட்டிலில் ஆரம்பித்து, டீசர் வரை டாக் கிரியேட் செய்து அமர்க்களம்

விராட் கோலியின் ஹெல்மட்டை தாக்கிய பவுன்சர்: நலம் விசாரித்த ஆஸ்திரேலிய வீரர்கள்!…விராட் கோலியின் ஹெல்மட்டை தாக்கிய பவுன்சர்: நலம் விசாரித்த ஆஸ்திரேலிய வீரர்கள்!…

அடிலெய்டு:-இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியபோது, ஆஸ்திரேலிய அணி தனது நேற்றைய ஸ்கோரான 517 ரன்களுடன் டிக்ளேர் செய்துகொண்டது. இதனால் இந்திய அணி

நடிகர் பிரசாந்திற்காக பின்னணி பாடிய அனிருத்!…நடிகர் பிரசாந்திற்காக பின்னணி பாடிய அனிருத்!…

சென்னை:-தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில், பிரசாந்த் நடிக்கும் சாகசம் படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில், நா.முத்துக்குமார் எழுதிய பாடலை, இளம் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையில், 5 பாடல்கள் படத்தில்

நடிகர் சந்தானம் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!…நடிகர் சந்தானம் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!…

சென்னை:-குருவி படத்தை தயாரித்ததன் மூலம் படத்தயாரிப்பில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்ஜெயன்ட் மூவிஸ் பேனரில் ஆரம்பத்தில் நிறைய வெளிப்படங்களைத் தயாரித்தார். அதோடு, மைனா உட்பட பல படங்களை வெளியிட்டும் வந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக நடிக்க

அனிமேஷன் படமாக உருவாகும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’!…அனிமேஷன் படமாக உருவாகும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’!…

சென்னை:-சோழ மன்னர்களில், வீரத்திலும், மக்கள் நலனிலும், கடவுள் பக்தியிலும், சான்றோரை போற்றுவதிலும் தலைசிறந்து விளங்கிய மாமன்னன் இராஜராஜ சோழன் அரியணை ஏறிய வரலாற்றை, தனக்கே உரிய பாணியில், வரலாற்று உண்மைகளை சார்ந்து அமரர் கல்கி அவர்களால் புனையப்பட்ட காவியம்தான் ‘பொன்னியின் செல்வன்’.