Day: November 21, 2014

3 ஆண்டை நிறைவு செய்த கொலை வெறி!…3 ஆண்டை நிறைவு செய்த கொலை வெறி!…

சென்னை:-இன்றைய இளம் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அனிருத் இசையமைப்பில் தனுஷ் எழுதி பாடிய பாடலான ஒய் திஸ் கொலை வெறி பாடல் மூன்றாவது ஆண்டை நிறைவு செய்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் 2011ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி அந்தப்

காவிரியில் அணை கட்ட எங்களுக்கு உரிமை உண்டு: கர்நாடகம் அறிவிப்பு!…காவிரியில் அணை கட்ட எங்களுக்கு உரிமை உண்டு: கர்நாடகம் அறிவிப்பு!…

புதுடெல்லி:-காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி உத்தரவுக்கு மாறாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முடிவு செய்துள்ளது. இது தமிழ்நாட்டில், காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு

இந்த ஹீரோயின் வேண்டாம் – நடிகர் விஜய்!…இந்த ஹீரோயின் வேண்டாம் – நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் அடுத்து ’ராஜா ராணி’ படத்தின் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. தற்போது விசாரித்ததில் அவரிடம் பேச்சு வார்த்தை நடக்கவே

மீண்டும் இணைகிறது வெற்றி கூட்டணி!…மீண்டும் இணைகிறது வெற்றி கூட்டணி!…

சென்னை:-திரையுலகில் ஒரு சில கூட்டணி இணைந்தாலே வெற்றி தான். அந்த வகையில் நடிகர் அஜித்தின் பேவரட் கம்போஸர் என்றால் யுவன் தான். ரசிகர்களும் பெரிதும் விரும்பும் கூட்டணி இது தான். இதுவரை தீனா, மங்காத்தா, பில்லா, ஆரம்பம் என இவர் அஜித்திற்கு

‘கயல்’ திரைப்படத்தின் அதிசயம்!…‘கயல்’ திரைப்படத்தின் அதிசயம்!…

சென்னை:-பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘கயல்’. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சுனாமி வருவது போல் திரைக்கதை அமைத்துள்ளனர். இதில் இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு மிக தத்ரூபமாக

பிரம்மாண்டங்கள் இணையும் புதிய திரைப்படம்!…பிரம்மாண்டங்கள் இணையும் புதிய திரைப்படம்!…

சென்னை:-மலையாளத்தில் மகாபாரத கதை பின்னணியில் ஒரு பிரம்மாண்ட படம் உருவாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. மகாபாரத கதையில் பீமன் வேடத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மோகன்லாலுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பீஷ்மராகவும், கோலிவுட் ஸ்டார் விக்ரம் அர்ஜுனனாகவும்,

நடிகை சன்னி லியோன் கமெண்டால் கதிகலங்கிய சமூக வலைத்தளங்கள்!…நடிகை சன்னி லியோன் கமெண்டால் கதிகலங்கிய சமூக வலைத்தளங்கள்!…

மும்பை:-தன் கவர்ச்சியால் இந்திய ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சன்னி லியோன். இவர் படங்கள் தான் சர்ச்சைகளை ஏற்ப்படுத்தும் என்றால், இவரது கருத்துக்களும் பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில், செக்ஸ் அனைவருடைய வாழ்க்கைக்கும் அவசியமானது, ஒருவருடன் நல்ல உறவு

டங்க மாரி ஊதாரிக்கு இயக்குனர் ஷங்கர் புகழாரம்!…டங்க மாரி ஊதாரிக்கு இயக்குனர் ஷங்கர் புகழாரம்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் தனக்கு பிடித்த ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்திலும் பேஸ்புக்கிலும் புகழ்வது வழக்கம். அந்த வரிசையில், சமீபத்தில் வெளியான அனேகனின் டங்க மாரி ஊதாரி பாடலும் இணைந்துள்ளது. இதன் பாடல் வரிகள் கிழி, மாஸ் குத்து என்றும், இதன் வரிகளை

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு சிறந்த திரையுலக பிரமுகர் விருது: அமிதாப் வழங்கினார்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு சிறந்த திரையுலக பிரமுகர் விருது: அமிதாப் வழங்கினார்!…

பனாஜி:-இந்திய சினிமா நூற்றாண்டையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 2014ம் ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், கோவாவில் 45-வது இந்திய

அமெரிக்க பனிப்புயலில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!…அமெரிக்க பனிப்புயலில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!…

நியூயார்க்:-வடஅமெரிக்கா கண்டத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில் நியூயார்க் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் கடும் பனிப்புயல் வீசியது. இதனால் நியூயார்க் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. பனிப்புயலுக்கு