Day: November 5, 2014

நடிகர் விஜய் சேதுபதி வெற்றிப் பாதைக்கு திரும்புவாரா!…நடிகர் விஜய் சேதுபதி வெற்றிப் பாதைக்கு திரும்புவாரா!…

சென்னை:-சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி ‘தென்மேற்கு பருவக்க்காற்று’ படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். அந்தப் படத்தில் சிறப்பான நடிப்பைப் வெளிப்படுத்தியிருந்தார். அந்தப் படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் கழித்து, அவர் நடித்து வெளிவந்த ‘பீட்சா, நடுவுல கொஞ்சம்

தெலுங்கானாவில் ஐந்து மாதங்களில் 350 விவசாயிகள் தற்கொலை!…தெலுங்கானாவில் ஐந்து மாதங்களில் 350 விவசாயிகள் தற்கொலை!…

மேடக்:-தெலுங்கானா மாநில முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதிவி ஏற்ற ஐந்து மாத காலத்தில் வறட்சி, எதிர்பார்த்த விளைச்சல் இல்லாதது போன்ற காரணங்களால் கடன் சுமைக்கு ஆளானதாக கூறப்படும் சுமார் 350 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் உள்ள

நடிகர் சூர்யாவுடன் நடிக்க மறுத்த முன்னணி ஹீரோயின்!…நடிகர் சூர்யாவுடன் நடிக்க மறுத்த முன்னணி ஹீரோயின்!…

சென்னை:-‘அஞ்சான்’ படத்திற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்ட நடிகர் சூர்யா, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கவிருந்த நிலையில், இப்போது அவர் படத்திலிருந்து விலகி விட்டதாக

பீர் குடிக்க விமானத்தில் இறங்கிய வாலிபர்!…பீர் குடிக்க விமானத்தில் இறங்கிய வாலிபர்!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் நியூமேன் நகரில் மது ‘பார்’ ஒன்று உள்ளது. இங்கு வசதி படைத்தவர்கள் வந்து மது அருந்துவது வழக்கம். சமீபத்தில் அதன் முன்பு திடீரென ஒரு குட்டி விமானம் வந்து நடுரோட்டில் இறங்கியது. பொதுவாக அங்கு கார்கள் மற்றும் இரு சக்கர

துப்பாக்கி-2, கத்தி-2?… முருகதாஸ் சொன்ன ரகசியம்…துப்பாக்கி-2, கத்தி-2?… முருகதாஸ் சொன்ன ரகசியம்…

சென்னை:-தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் முருகதாஸ் சென்னையில் பிரபல வானொலி ஒன்றில் நேரலையாக பேட்டியளித்தார். இதில் பேசிய பலர் படத்தை மிகவும் பாராட்டினர். அதில் ரசிகர் ஒருவர், சார் எப்போ துப்பாக்கி-2,

2015ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!…2015ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!…

புதுடெல்லி:-அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதன் மூலம் பெருமளவு வருமானம் கிடைப்பதால்,