Day: October 29, 2014

நடு வீதியில் சான்ஸ் கேட்ட நடிகை அசின்!…நடு வீதியில் சான்ஸ் கேட்ட நடிகை அசின்!…

சென்னை:-உள்ளம் கேட்குமே படம் தான் நடிகை அசின் தமிழில் நடித்த முதல் படம் என்றாலும் முதலில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம்தான் வெளிவந்தது. ஆனால், அவருக்கு நல்ல திருப்புமுனையைக் கொடுத்த படம் கஜினி. அந்தப் படத்தில் நடிப்பதற்காக நடு வீதியில்

நடிகர்கள் ரன்வீர் சிங் – ரன்பீர் கபூர் மோதல்!…நடிகர்கள் ரன்வீர் சிங் – ரன்பீர் கபூர் மோதல்!…

மும்பை:-பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் ரன்பீர் கபூர். இதில், ரன்பீர் கபூர் இப்போது ”பாம்பே வெல்வெட்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 25ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் முடியாததால்

சர்வதேச திரைப்பட விழாவில் ‘மெட்ராஸ்’ திரைப்படம்!…சர்வதேச திரைப்பட விழாவில் ‘மெட்ராஸ்’ திரைப்படம்!…

சென்னை:-அண்மையில் வெளியான படங்களில் இப்படி அனைத்து தரப்பினரையும் மகிழ வைத்த படம் மெட்ராஸ். சென்னை வாழ் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை பதிவு செய்த மெட்ராஸ் படம், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பையும், விமர்சகர்களிடம் பாராட்டுக்களையும் அள்ளிக்குவித்தது. முந்தைய படங்களின்

சொத்து பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறிய நடிகர் கார்த்திக்: போலீசில் புகார்!…சொத்து பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறிய நடிகர் கார்த்திக்: போலீசில் புகார்!…

சென்னை:-‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்திக் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கார்த்திக்குக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் இடங்கள் தொடர்பாக நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு

யுட்யூபில் ‘ஐ’ திரைப்படம் நிகழ்த்திய சாதனை!…யுட்யூபில் ‘ஐ’ திரைப்படம் நிகழ்த்திய சாதனை!…

சென்னை:-தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே டீஸர் ஒன்றை அதிகம் பார்த்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தை பிடித்து ஏற்கெனவே ‘ஐ’ படம் சாதித்திருக்கிறது. தற்போது 80 லட்சம் பார்வையாளர்களின் எண்ணிக்கை என்ற புதிய மைல்கல்லையும் எட்டியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் நடித்த

சமையல் எரிவாயு விலை 3 ரூபாய் உயர்ந்தது!…சமையல் எரிவாயு விலை 3 ரூபாய் உயர்ந்தது!…

புது டெல்லி:-14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் முகவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.40.71 கமிஷனாக வழங்கி வந்தன. இந்த கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையேற்று, இந்த

ராணாவை நடிகை திரிஷா ஓரங்கட்டுவது ஏன்!…ராணாவை நடிகை திரிஷா ஓரங்கட்டுவது ஏன்!…

சென்னை:-நடிகை திரிஷாவின் தமிழ் சினிமா மார்க்கெட் தற்போது பிசியாகவே உள்ளது.இந்நிலையில், கன்னடத்தில் ஒரு படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாடும் திரிஷா, ஏற்கனவே தெலுங்கில் வெளியான தூக்குடு படத்தின் கன்னட ரீமேக்கான பவர் படத்தில் நடித்தவர், தெலுங்கில் வெளியான அத்திரின்டிக்கி தாரெடி என்ற படத்தின்

‘கத்தி’ திரைப்படத்தால் கதறி அழும் ஆசிரியர்!…‘கத்தி’ திரைப்படத்தால் கதறி அழும் ஆசிரியர்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் வெளிவந்தும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 2ஜி சர்ச்சை, கதை காப்பி என நீண்டு கொண்டே போகிறது. இதெல்லாம் போதாது என்று தற்போது ஒரு ஆசிரியர் வாயிலாக பிரச்சனை ஆரம்பித்துள்ளது. இப்படத்தில் சமந்தா, விஜய்யிடம் ஒரு போன்

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 627 பேர் பட்டியல்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 627 பேர் பட்டியல்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…

புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமான அளவில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும், அவற்றை மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மத்திய அரசு, கறுப்பு பணத்தை

படிப்புக்காக பாலிவுட் வாய்ப்பை உதறிய நடிகை ஜோதிகாவின் மகள்!…படிப்புக்காக பாலிவுட் வாய்ப்பை உதறிய நடிகை ஜோதிகாவின் மகள்!…

சென்னை:-ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா, ஜோதிகா மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. அவர் தற்போது தெலுங்கில் ஹீரோயினியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இதற்கிடையில் இந்தி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை படிப்புக்காக மறுத்து விட்டார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்கள் குடும்பம்