Day: August 19, 2014

100 பெண் பிணங்களுடன் உடலுறவு கொண்ட பிணவறை ஊழியர்!…100 பெண் பிணங்களுடன் உடலுறவு கொண்ட பிணவறை ஊழியர்!…

நியூயார்க்:-அமெரிக்காவில் ஓகியோ மாகாணத்தில் உள்ள ஹமில்டன் நகரைச் சேர்ந்தவர் கென்னெத் டக்ளஸ். இவர் ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் ஊழியராக பணி புரிந்தார்.அங்கு இறந்த பெண்களின் பிணங்கள் வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அங்கிருந்த 100 பெண்களின் உடலில் டக்ளஸ் ‘செக்ஸ்’ உறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மீண்டும் விஜய்யுடன் மோதும் நடிகர் தனுஷ்!…மீண்டும் விஜய்யுடன் மோதும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு தனுஷ் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. இதை காரணம் காட்டி தற்போது அவர் நடித்து வரும் அனேகன் படத்தை பெரிய தொகைக்கு வாங்க பல விநியோகஸ்தர்கள் போட்டி போடுகின்றன. இப்படம் பாடல்களை தவிர படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த

ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன்!…ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன்!…

சென்னை:-கோடம்பாக்கத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனின் தொல்லைதான் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த பிறகு மேடைக்கு மேடை எனக்கு போட்டி ரஜினிதான். காரணம் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆவதுதான் எனது லட்சியமே என்று முழங்கி

இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பேன் – போப் பிரான்சிஸ் அறிவிப்பு!…இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பேன் – போப் பிரான்சிஸ் அறிவிப்பு!…

வாடிகன்சிட்டி:-போப் ஆண்டவர் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக தென்கொரியா சென்று இருந்தார். தனது பயணம் முடிந்து வாடிகன் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டார்.விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–எனது இந்த பயணத்தின் போது மக்களின் பெருந்தன்மை தெரிந்தது. நான்

கிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் மோசமான சாதனை!…கிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் மோசமான சாதனை!…

லண்டன்:-இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் வீராட் கோலி 10 இன்னிங்சில் 134 ரன்களே எடுத்தார். இது மோசமான சாதனையாகும். 10 இன்னிங்சில் பேட்டிங் செய்து குறைவான ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி 2–வது இடத்தை பிடித்தார்.

பீகாரில் ஆட்டோ மீது ரயில் மோதியதில் 18 பேர் பலி!…பீகாரில் ஆட்டோ மீது ரயில் மோதியதில் 18 பேர் பலி!…

பாட்னா:-மேற்கு சம்பரன் மாவட்டம் சேம்ரா ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு கிராசிங்ல் ஆட்டோ கடந்து சென்றது. அப்போது, முசாபர்பூரில் இருந்து டேராடூன் நோக்கி வந்த ராப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில்

மதுராவில் 70 அடுக்குகளுடன் உலகின் மிக உயரமான இந்து ஆலயம்!…மதுராவில் 70 அடுக்குகளுடன் உலகின் மிக உயரமான இந்து ஆலயம்!…

லக்னோ:-கீதை என்ற தர்ம போதனையை உலகிற்கு உபதேசித்த கிருஷ்ண பரமாத்மா தனது இளம்பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததாக நம்பப்படும் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் ‘சந்திரோதயா மந்திர்’ என்ற பெயரில் 70 அடுக்குகளை கொண்ட உலகின் மிக உயரமான இந்து ஆலயத்தை

காமேஸ்வரி (2014) திரை விமர்சனம்…காமேஸ்வரி (2014) திரை விமர்சனம்…

நாயகன் ஜிம்மி படித்து முடித்துவிட்டு எந்த வேலையும் கிடைக்காமல் நண்பர்களுடன் வசித்து வருகிறார். அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் இவர்களின் பலவீனத்தை புரிந்துகொண்ட அந்த ஊரின் தொழிலதிபரான புவனேஷ்வரி, இவர்களை வைத்து தனது திட்டத்தை தீர்த்துக் கொள்ள

கிக் படத்தின் சாதனையை முறியடித்து வசூலில் அசத்தும் ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’!…கிக் படத்தின் சாதனையை முறியடித்து வசூலில் அசத்தும் ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’!…

மும்பை:-சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் அள்ளுகிறதாம். முதல் நாள் வசூல் மட்டுமே 32 கோடி ரூபாய் இருக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014ல் இதுவரை வந்த படங்களிலேயே

கத்தி, புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை கோரி வழக்கு!…கத்தி, புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை கோரி வழக்கு!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.ரமேஷ் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.மனு விவரம்:- வரும் தீபாவளி தினத்தில் கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படங்கள்