Day: August 14, 2014

தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா.வுக்கு 10 கோடி டாலர்களை சவூதி அரேபியா வழங்கியது!…தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா.வுக்கு 10 கோடி டாலர்களை சவூதி அரேபியா வழங்கியது!…

நியூயார்க்:-உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு சவூதி அரேபிய அரசாங்கம் 10 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது. ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி-மூனிடம் இந்த தொகைக்கான காசோலையை நேற்று வழங்கிய அமெரிக்காவுக்கான

‘கத்தி’ படத்திற்கு ஆதரவு தரும் சீமான்!… பின்னணி என்ன?…‘கத்தி’ படத்திற்கு ஆதரவு தரும் சீமான்!… பின்னணி என்ன?…

சென்னை:-விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கத்தி.இப்படத்தை ஐயங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து லண்டனை சேர்ந்த லைகா புரொடக்ஷ்ன்ஸ் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரித்து வருகிறார். இவர், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளிடம்

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் இயக்குனர்!…நடிகை ஸ்ருதிஹாசனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் இயக்குனர்!…

சென்னை:-‘பூஜை’ படத்தில் விஷாலுடன் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், அடுத்தபடியாக விஜய் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்கிடையே தெலுங்கு, இந்தி என்றும் படு பிசியாக நடித்து வருகிறார். இந்தியில் 4 படங்களை கைவசம் வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன், தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். இதனால்

இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்!…

ஓவல்:-இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2–வது டெஸ்டில் இந்தியா வரலாற்று சிறப்பு வெற்றியை

33 வருடங்களுக்கு பிறகு விஷூவல் செய்யப்பட்ட இளையராஜாவின் பாடல்!…33 வருடங்களுக்கு பிறகு விஷூவல் செய்யப்பட்ட இளையராஜாவின் பாடல்!…

சென்னை:-கார்த்திக்-ராதா அறிமுகமான படம் ‘அலைகள் ஓய்வதில்லை’. பாரதிராஜா இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றன. அதில் பஞ்சு அருணாசலம் எழுதிய, ‘புத்தம் புது காலை…’ என்று தொடங்கும் எஸ்.ஜானகி பாடிய பாடல் கேசட்டில் மட்டும்

ஆபாச படம் பார்த்த மகனை போலீசில் பிடித்து கொடுத்த தாய்!…ஆபாச படம் பார்த்த மகனை போலீசில் பிடித்து கொடுத்த தாய்!…

அமெரிக்கா:-அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் சாவோண்டா கால்மேன் (வயது 40) இவர் ரியல் எஸ்டேட் ஏஜண்டாக பணிபுரிகிறார். இவர் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது வீட்டில் தனது 15 வயது மகன் டிவியில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்து

3 மணி நேரம் ஓடும் சூர்யாவின் ‘அஞ்சான்’!…3 மணி நேரம் ஓடும் சூர்யாவின் ‘அஞ்சான்’!…

சென்னை:-சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய படமாக வந்துள்ளது. இந்த நீளம் ரசிகர்களுக்கு போரடித்து விடுமோ என்ற அச்சம் ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது ரசிகர்களிடமிருந்து அதுபற்றிய கமெண்டு எதுவும் வராததால் அப்படியே விட்டுவிட்டனர். அதனால்

விமான விபத்தில் பிரேசில் நாட்டின் அதிபர் வேட்பாளர் உயிரிழப்பு!…விமான விபத்தில் பிரேசில் நாட்டின் அதிபர் வேட்பாளர் உயிரிழப்பு!…

பிரேசில்:-பிரேசிலில் வரும் அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பிரேசில் பெர்னம்புகோ மாநில முன்னாள் கவர்னர் எடுவர்டோ கேம்போசு பிரேசிலன் சோசலிஸ்ட் கட்சி கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ.2.31 குறைவு!…இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ.2.31 குறைவு!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. அதன்படி சர்வதேச விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில்

டோனி-விராட் கோலிக்கு பத்ம விருதுகள் வழங்க பரிந்துரை!…டோனி-விராட் கோலிக்கு பத்ம விருதுகள் வழங்க பரிந்துரை!…

புதுடெல்லி:-பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, துணை கேப்டன் விராட் கோலி ஆகியோரின் பெயர்கள்