Day: July 17, 2014

‘லிங்கா’ படப்பிடிப்பில் ரஜினி மயங்கி விழுந்ததால் பரபரப்பு!…‘லிங்கா’ படப்பிடிப்பில் ரஜினி மயங்கி விழுந்ததால் பரபரப்பு!…

சென்னை:-கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் ‘லிங்கா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் சமீபத்தில் தான் முடிவடைந்தது.தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக எடுக்கப்பட்ட சண்டை காட்சியில் ரஜினி எந்தவித டூப் இல்லாமல்

ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அதிகரிப்பு!…ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அதிகரிப்பு!…

வாஷிங்டன்:-பொருளாதார மேம்பாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதாக கடந்த ஆண்டு இறுதியில் உக்ரைன் எடுத்த முடிவு தடைப்பட்டதால் அங்கு தொடங்கிய பிரிவினைப் போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.அந்நாட்டின் கிழக்குப் பகுதி பிராந்தியங்களில் ஒன்றான கிரிமியா ரஷ்யாவுடன் இணைய முடிவெடுத்தபோது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய

டெஸ்ட் கேப்டன் பதவிக்கு டோனி பொருத்தமானவர் – இயன் சேப்பல் கருத்துக்கு டிராவிட் பதிலடி!…டெஸ்ட் கேப்டன் பதவிக்கு டோனி பொருத்தமானவர் – இயன் சேப்பல் கருத்துக்கு டிராவிட் பதிலடி!…

புதுடெல்லி:-இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து டோனி விலக வேண்டும். வீராட் கோலிக்கு கேப்டன் பதவியை வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணையாளருமான இயன் சேப்பல் கூறி இருந்தார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேட்பனும்,

ரோஜாவை முற்றுகையிட்டு ரகளை செய்த தெலுங்கு தேசம் தொண்டர்கள்!…ரோஜாவை முற்றுகையிட்டு ரகளை செய்த தெலுங்கு தேசம் தொண்டர்கள்!…

நகரி:-ஆந்திர மாநிலம் நகரி நகராட்சியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது. இதன் தலைவராக சாந்த குமார் உள்ளார்.நகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா கலந்து கொண்டார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சித்தூர் எம்.பி. சிவபிரசாத்

எந்திரன் 2வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஆமீர்கான்!…எந்திரன் 2வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஆமீர்கான்!…

சென்னை:-ரஜினி தற்போது ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் ‘ஐ’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.இவர்கள் இருவரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.எந்திரன் முடித்த போதே அதன் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்டையும் முடித்துவிட்டார் ஷங்கர். அதை

விஜய்க்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்தார் ஸ்ருதிஹாசன்!…விஜய்க்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்தார் ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-‘கத்தி‘ படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். ‘கத்தி’ படப்பிடிப்பு முடிந்தவுடன், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இயக்குநர் சிம்புதேவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்து வருகிறார்கள். விஜய்யோடு நடிகை ஸ்ரீதேவி

கைகுலுக்க சென்ற நடிகையிடம் கையெடுத்து கும்பிட்ட டி.ஆர்!…கைகுலுக்க சென்ற நடிகையிடம் கையெடுத்து கும்பிட்ட டி.ஆர்!…

சென்னை:-டி.ராஜேந்தரைப் பொறுத்தவரை தான் நடிக்கிற படங்களில் எந்த கதாநாயகிகளையும் தொட்டு நடிக்க மாட்டார். இந்த பாலிசியை அவர் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே பின்பற்றி வருகிறார். அதேபோல், யாராவது நடிகைகள் தன்னிடம் கைகுலுக்க கையை நீட்டினால் இவர் கையை இழுத்துக்கொண்டு, கையெடுத்து கும்பிடுவார்.

இந்தியாவில் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி கறுப்பு பணம் கண்டுபிடிப்பு!…இந்தியாவில் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி கறுப்பு பணம் கண்டுபிடிப்பு!…

புதுடெல்லி:-வரி ஏய்ப்பு செய்து, கணக்கில் காட்டாமல் உள்ள சட்ட விரோதப்பணம் கறுப்பு பணம் ஆகும். 2013-14 நிதி ஆண்டில், வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டைகளில் ரூ.10 ஆயிரத்து 791 கோடியே 63 லட்சம் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட இயக்குனர் கவி காளிதாஸ் திடீர் மரணம்!…திரைப்பட இயக்குனர் கவி காளிதாஸ் திடீர் மரணம்!…

சென்னை:-ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொல்லபாளையத்தை சேர்ந்தவர் கவிகாளிதாஸ் (வயது 45). திரைப்பட இயக்குனர். கவிகாளிதாஸ் நடிகர் அஜீத் நடித்த ‘உன்னைக்கொடு என்னை தருவேன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் திரைப்பட இயக்குனர் பாக்யராஜிடம், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி,

பிரேசிலில் ரோபோக்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி!…பிரேசிலில் ரோபோக்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி!…

ரியோ டி ஜெனிரோ:-இந்த ஆண்டிற்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நிறைவு பெற்றது. அடுத்து வரும் 19ம் தேதியிலிருந்து 25ம் தேதி வரை ரோபோக்கள் பங்கு பெறும் கால்பந்து போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன.