Day: July 11, 2014

விஜய்சேதுபதிக்காக காத்திருக்கும் இயக்குனர் ஜனநாதன்!…விஜய்சேதுபதிக்காக காத்திருக்கும் இயக்குனர் ஜனநாதன்!…

சென்னை:-தற்போது 5 படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, ஆரஞ்சு மிட்டாய் படத்தில் 55 வயது முதியவராக நடிக்கிறார். இது இப்போதைய இளவட்ட நடிகர்கள் யாரும் செய்யத்துணியாத ஒரு முயற்சியாகும். மேலும் இந்த ரோலுக்காக தொப்பை கெட்டப்பில்

அப்பா-அம்மாவின் பெயரை கையில் பச்சைக்குத்திய ரஜினியின் மகள்!…அப்பா-அம்மாவின் பெயரை கையில் பச்சைக்குத்திய ரஜினியின் மகள்!…

சென்னை:-கிராபிக்ஸ் வடிவமைப்பாளராக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் செளந்தர்யா ரஜினி. அதையடுத்து ரஜினி நடித்த சில படங்களின் தலைப்புகளை வடிவமைத்து கொடுத்து வந்த செளந்தர்யா, கோவா படத்தில் தயாரிப்பாளரானார். அதையடுத்து, சுல்தான் தி வாரியர் என்ற கிராபிக்ஸ் படத்தை ரஜினி-விஜயலட்சுமியை வைத்து இயக்கினார்.

சீனாவில் மினிவேன் கவிழ்ந்த விபத்தில் 8 பள்ளி குழந்தைகள் பலி!…சீனாவில் மினிவேன் கவிழ்ந்த விபத்தில் 8 பள்ளி குழந்தைகள் பலி!…

பெய்ஜிங்:-மத்திய சீனாவில் உள்ள ஒரு நீர்தேக்கத்தில் மழைலயர் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பள்ளி குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாயினர்.சீனாவின் ஹூனான் மாகாணத்தில் மலைப்பகுதியான சங்க்சா பகுதிக்கு, பள்ளி முடிந்த பின் குழந்தைகளை மீண்டும் வீடுகளுக்கு அழைத்தும் செல்லும்

உலக கோப்பை கால்பந்து:3வது இடத்திற்காக நாளை பிரேசில்– நெதர்லாந்து மோதல்!…உலக கோப்பை கால்பந்து:3வது இடத்திற்காக நாளை பிரேசில்– நெதர்லாந்து மோதல்!…

பிரேசிலியா:-உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும் – தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினாவும் மோதுகின்றன.முதல் அரை இறுதி போட்டியில் ஜெர்மனி அணி 7–1 என்ற கோல்

அவதாரம் படத்தை எதிர்பார்க்கும் நடிகை லட்சுமிமேனன்!…அவதாரம் படத்தை எதிர்பார்க்கும் நடிகை லட்சுமிமேனன்!…

சென்னை:-லட்சுமிமேனன் நடிப்பில் வெளிவந்த கும்கி அவருக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. அதோடு சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்த லட்சுமிமேனன் நடிப்பில் தற்போது தமிழில் ஜிகர்தண்டா வெளியாக உள்ளது. என்றாலும், இந்த

மீண்டும் ஹரி, சூர்யா இணையும் சிங்கம் 3!…மீண்டும் ஹரி, சூர்யா இணையும் சிங்கம் 3!…

சென்னை:-இயக்குனர் ஹரியின் கைவண்ணத்தில் உருவான சிங்கம், சிங்கம்-2 படங்கள்தான் நடிகர் சூர்யாவை அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக்கின. அதனால் அதையடுத்து சாப்ட்டான கதைகளில் சூர்யாவுக்கான ஆர்வம் குறைந்து போனது.அதனால், ரொமான்டிக், செண்டிமென்ட் கதைகளுடன் சிலர் சென்றபோது, இதெல்லாம் படத்தில் அனில் கொறிப்பது போன்று

நட்பு வட்டாரங்களை சுருக்கினார் நடிகர் சந்தானம்!…நட்பு வட்டாரங்களை சுருக்கினார் நடிகர் சந்தானம்!…

சென்னை:-நடிகர் சந்தானம் ஹீரோ ஆவதற்கு முன்பு கோலிவுட்டின் பெரும்பாலான ஹீரோக்கள் அவரது நண்பர்கள்தான். இவர் எப்போது படப்பிடிப்புதளத்துக்கு வருவார் என அவர்களெல்லாம் காத்துக்கொண்டிருப்பார்கள். அவர் வந்ததும் அவர்களின் அரட்டை அரங்கம் களைகட்டத் துவங்கி விடும். அதோடு, ஒருவேளை அன்றைய தினம் சந்தானம்

16ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு!…16ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு!…

திருவனந்தபுரம்:-சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைகளுக்காக வருகிற 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தந்திரி மகேஷ்மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி கோவிலில் நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறார். தொடர்ந்து சுவாமி அய்யப்பனுக்கு தீபாராதனை காட்டப்படும்.

காஸ்ட்லி நடிகையானார் நடிகை திரிஷா!…காஸ்ட்லி நடிகையானார் நடிகை திரிஷா!…

சென்னை:-சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் இன்னும் அப்படியே தன்னை மெயின்டெயின் பண்ணி வரும் திரிஷா இப்போது கடை திறப்பு விழாக்களில் ஆர்வம் காட்டி வருகிறார். படப்பிடிப்பு இல்லை என்றால், அமெரிக்கா, கனடா, லண்டன் என்று பறந்து விடுகிறார் திரிஷா. அங்குள்ள

அமெரிக்காவில் பெரியம்மை வைரஸ் குப்பிகள் கண்டுபிடிப்பு!…அமெரிக்காவில் பெரியம்மை வைரஸ் குப்பிகள் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-மிகவும் கொடிய நோய்த்தொற்றான பெரியம்மை கடந்த 1980களில் இந்த உலகத்திலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்று மருத்துவத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. மனிதனைத் தாக்கும் நோய்க்கிருமிகளில் இதுவரை இந்த தொற்று ஒன்று மட்டுமே முழுவதுமாக நீக்கப்பட்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமுதல் ரஷ்யா மற்றும்