Day: July 11, 2014

லிங்காவில் ரஜினி நடிக்கும் அதிரடி சண்டைக் காட்சி!…லிங்காவில் ரஜினி நடிக்கும் அதிரடி சண்டைக் காட்சி!…

சென்னை:-ரஜினிகாந்துக்கு சில வருடங்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அதன் பின் சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று நலம் பெற்று திரும்பி வந்தார். அவர் கடினமான சண்டைக் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் நடிக்கக் கூடாது என மருத்துவர்கள் சொன்னதால் பிரம்மாண்டமாக பூஜை

நடிகர் விஜய் லண்டன் செல்ல எதிர்ப்பு!…நடிகர் விஜய் லண்டன் செல்ல எதிர்ப்பு!…

சென்னை:-கத்தி படம் தொடங்கப்பட்டதில் இருந்தே அப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் வந்து கொண்டிருந்தன. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பினாமி இந்தப் படத்தைத் தயாரிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. பிறகு, பினாமி இல்லை அவரது தொழில் பார்ட்னர் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்த

மும்பையில் கனமழை காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு!…மும்பையில் கனமழை காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு!…

மும்பை:-மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பஸ் போக்குவரத்து மற்றும் மின்சார ரெயில் சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.கடும் மழை காரணமாக தாழ்வான பகுதியான தாதர், பரேல், சியோன், குர்லா, காட்கோபார் மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் ஹைவே

அஜீத்தை நேரில் பார்க்க ஆசைப்படும் நடிகை நஸ்ரியா!…அஜீத்தை நேரில் பார்க்க ஆசைப்படும் நடிகை நஸ்ரியா!…

சென்னை:-நடிகை நஸ்ரியாவுக்கு அஜீத்துடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்ற கனவு உள்ளதாம். அதற்காக அவர் தீவிரமாக முயற்சித்து வந்துள்ளார். ஆனால், மலையாள நடிகர் பஹத் பாசிலுடன் காதலில் விழுந்ததை அடுத்து அவர்களின் திருமணமும் முடிவாகி விட்டது. இதனால் நஸ்ரியாவின்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் பற்றி மோசமான வதந்தி!…பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் பற்றி மோசமான வதந்தி!…

மும்பை:-பாலிவுட் ஹீரோ சல்மான் கான் பற்றி எப்போதுமே ஏதாவது வதந்தி இருந்து கொண்டே இருக்கும். சமீபகாலமாக அவரைப் பற்றிய வதந்தி என்று பார்த்தால் அவருக்கும் ‘கிக்’ பட நாயகி ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் இடையேயான தொடர்பு பற்றித்தான் பரவியிருக்கிறது. இப்போது சல்மான்கானைப் பற்றிய

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!…இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!…

ராமேசுவரம்:-ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 29ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். கடந்த 5ம் தேதி ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீனவர் கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 20 பேரை இலங்கை

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்க குஜராத்துக்கு ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு!…சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்க குஜராத்துக்கு ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு!…

புதுடெல்லி:-சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவில் பிரிந்து கிடந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை நிர்மாணித்தவர் என்ற வரலாற்றுச் சிறப்பு அவருக்கு உண்டு. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிற சர்தார் வல்லபாய்

சீனாவின் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தில் தளர்வு!…சீனாவின் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தில் தளர்வு!…

பெய்ஜிங்:-சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ திட்டம் கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால் அங்கு மக்கள் தொகை பெருக்கம் கட்டுப் படுத்தப்பட்டது. அதே நேரத்தில் மனித வளம் குறைந்து விட்டது.

அஞ்சான் படம் பற்றி பரவிவரும் ஆபத்தான வதந்தி!…அஞ்சான் படம் பற்றி பரவிவரும் ஆபத்தான வதந்தி!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் அஞ்சான் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியானது. அஞ்சான் டீஸரை 13 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்று அப்படம் சம்மந்தப்பட்டவர்கள் சந்தோஷப்பட்டு வருகின்றனர்.

மீண்டும் இணையும் அஜீத், சிறுத்தை சிவா!…மீண்டும் இணையும் அஜீத், சிறுத்தை சிவா!…

சென்னை:-அஜீத் நடித்த வீரம் படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா. வீரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் சிவாவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க அஜீத் விருப்பம் கொண்டிருந்தார். அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும்படி கூறியிருந்தார் அஜீத். தற்போது ஸ்கிரிப்ட்