Day: July 3, 2014

சாய்பாபா இறைச்சியை சாப்பிட்டவர் அவர் எப்படி இந்து கடவுள் ஆக முடியும் – சங்கராச்சாரியாரின் கேள்வியால் பரபரப்பு!…சாய்பாபா இறைச்சியை சாப்பிட்டவர் அவர் எப்படி இந்து கடவுள் ஆக முடியும் – சங்கராச்சாரியாரின் கேள்வியால் பரபரப்பு!…

புதுடெல்லி:-இந்துக்கள் சாய்பாபாவை வழிபடுவதற்கு பிரபல சாமியார் சுவாமி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். யார் இறைச்சியை சாப்பிட்டாரோ அவர் இந்து கடவுளாக ஆகவே முடியாது என்று ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார். சாய்பாபாவை வழிபடுபவர்கள் மற்ற கடவுகளின் படங்களையும் பயன்படுத்துகின்றனர். பணம்

நடிகை குஷ்பூ தயாரிப்பில் நடிக்கும் அஜீத்!…நடிகை குஷ்பூ தயாரிப்பில் நடிக்கும் அஜீத்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அஜீத், விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அஜீத்தின் அடுத்த படம் பற்றி புதிய தகவல் ஒன்று அடிபடுகிறது. குஷ்பூ தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில்

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு ஆட்டமாக டெஸ்ட் கிரிக்கெட்!…கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு ஆட்டமாக டெஸ்ட் கிரிக்கெட்!…

ஆஸ்திரேலியா:-கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றிலேயே முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.கடந்த வாரம் நடைபெற்ற ஐசிசியின் ஆண்டு கூட்டத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லாந்த் நியூசிலாந்து கிரிக்கெட்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை பங்குவர்த்தகம் தற்காலிக முடக்கம்!…தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை பங்குவர்த்தகம் தற்காலிக முடக்கம்!…

மும்பை:-நெட்வொர்க் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை பங்குவர்த்தகம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. பங்குகளின் விலையில் சந்தைக்ககேற்ப மாற்றங்கள் ஏற்படாததையடுத்தே பங்குவர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை பங்குசந்தைக்கு நெட்வொர்க் தொழில்நுட்ப சேவை வழங்கும் எச்.சி.எல். நிறுவனம் இக்கோளாறை ஆய்வு செய்து வருகிறது. விரைவில்

எஜமானருடன் சேர்ந்து சிகரெட் பிடிக்கும் நாய்!…எஜமானருடன் சேர்ந்து சிகரெட் பிடிக்கும் நாய்!…

பீஜிங்:-சீனாவில் ஹெய்லோஜியாங் மாகாணத்தில் வசிப்பவர் லியு. இவர் ஒரு நாய் வளர்க்கிறார். மியா என்ற பெயரிடப்பட்ட அந்த நாய்க்கு 2 வயது. வியாபாரியான லியு, அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். இவர் சிகரெட் பிடிக்கும் போதெல்லாம் அருகில் இருந்து பழகி விட்ட

35 நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார் நடிகை மனோரமா!…35 நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார் நடிகை மனோரமா!…

சென்னை:-நடிகை மனோரமா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முழங்கால் வலிக்காக, ‘ஆபரேஷன்’ செய்து கொண்டார். அதில் இருந்து அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த மே மாதம் 28ம் தேதி அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில்

தனது 15 வருட அனுபவத்தை தொகுத்து புத்தகமாக வெளியிட்ட பாலியல் தொழிலாளி!…தனது 15 வருட அனுபவத்தை தொகுத்து புத்தகமாக வெளியிட்ட பாலியல் தொழிலாளி!…

ஆஸ்திரேலியா:-ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளி க்வினெத் மொண்டெனேகுரோ. இவர் தற்போது பாலியல் தொழிலில் இருந்து ஓய்வு பெற்று சமூக சேவையில் ஈடுபடபோவதாக கூறி உள்ளார்.இவர் தற்போது தனது அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு உள்ளார்.இந்த புத்தகத்தின் பெயர்

நடிகை நயன்தாராவை தொடரும் பிரபுதேவா!…நடிகை நயன்தாராவை தொடரும் பிரபுதேவா!…

சென்னை:-விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்தபோது அந்த படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா.அவருக்கு ஏற்கனவே திருமணமாகி பள்ளியில் படிக்கிற பையன்கள் இருக்கிறார்கள் என்றபோதும், அவருக்கு இரண்டாவது மனைவியாக செல்ல தயாராகிக்கொண்டிருந்தார் நயன். அந்த சமயத்தில் அவர் மீது கொண்ட அதீத

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் ரமலான் நோன்பிற்கு தடை!…சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் ரமலான் நோன்பிற்கு தடை!…

பீஜிங்:-உலகெங்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்லாமியர்களுக்கான ரமலான் புனித நோன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளில் ரமலான் நோன்பு மேற்கொள்ளுவதை சீன அரசு தடை செய்துள்ளது. இங்குள்ள பள்ளிகள் மற்றும் அரசு ஏஜென்சிகளின் வலைத்தளங்கள் மூலம் இந்தத் தடை

33 வயதுக்கு பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்கள் நீண்ட ஆயுள் வாழலாம் என ஆய்வில் தகவல்!…33 வயதுக்கு பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்கள் நீண்ட ஆயுள் வாழலாம் என ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தை சேர்ந்த பல்கலைகழகம் ஒன்று செய்த ஆய்வில் 33 வயதுக்கு பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு கர்ப்பகால சிகிச்சைகள் தேவையில்லை என்றும் அவர்களுக்கு ஆயுள் காலம் பலமாக இருக்கும் என்றும் கண்டறிந்துள்ளது. 29 வயதுக்குள் குழந்தை பிரசவித்த பெண்களுடன்