Day: June 20, 2014

புதிய தொழில்நுட்பத்தில் உருவான டௌன் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்!…புதிய தொழில்நுட்பத்தில் உருவான டௌன் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்!…

சென்னை:-டௌன் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்-3டி என்ற ஹாலிவுட் படம் ஜூலை மாதம் 11ம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் வெளிவர உள்ளது. மாட் ரீவ்ஸ் இயக்கத்தில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ள இப்படத்தில் கேரி ஓல்டு

நடிகை அனுஷ்காவின் வீடியோ இணையதளத்தில் வெளியானதால் பரபரப்பு!…நடிகை அனுஷ்காவின் வீடியோ இணையதளத்தில் வெளியானதால் பரபரப்பு!…

சென்னை:-எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவரயிருக்கும் படம் ‘பாஹுபலி‘. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பயங்கர ரிஸ்க் எடுத்து நடித்து வருவதால் தினந்தோறும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு

ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்தியர்!…ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக இறந்ததாக நாடகமாடிய இந்தியர்!…

லண்டன்:-இங்கிலாந்தில் தொழில் செய்து குடும்பத்துடன் இங்கு வசித்து வந்த இந்தியரான சஞ்சய் குமார்(45) கடந்த 2011ம் ஆண்டு வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு சென்றார்.அவ்வேளையில், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிக்கிச்சை பெறுவதாக லண்டனில் உள்ள தனது மனைவிக்கு அவர்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.592 அதிகரிப்பு!…தங்கம் விலை ஒரே நாளில் ரூ.592 அதிகரிப்பு!…

சென்னை:-சில நாட்களாக தங்கம் விலை குறைந்து இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து கடந்த 10ம் தேதி பவுன் ரூ.20 ஆயிரத்து 304 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் கடந்த 16ம் தேதி பவுன் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு

நல்ல கதை கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் சூப்பர் ஸ்டார்!…நல்ல கதை கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் சூப்பர் ஸ்டார்!…

சென்னை:-தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டராக இருந்தவர் சிரஞ்சீவி. ஏராளமான ஹிட் படங்களில் நடித்தார். என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணா போன்றோர் முன்னணி நடிகர்களாக இருந்த கால கட்டத்தில் தெலுங்கு படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார். சில வருடங்களுக்கு முன் திடீரென சினிமாவை

அரசியல் குறித்து நடிகர் விஜய்யின் சூசக பதில்!…அரசியல் குறித்து நடிகர் விஜய்யின் சூசக பதில்!…

சென்னை:-ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதும் தெரிந்ததும் விஜயகாந்த் களமிறங்கினார். அவரைத் தொடர்ந்து விஜய்க்கும் அந்த ஆசை பிறந்தது. அதனால் தனது படங்களில் ரஜினி ஒரு காலகட்டத்தில் நடித்தது போன்று பஞ்ச் டயலாக் பேசி நடித்தார். அதோடு, விஜய் மக்கள் இயக்கம் என்றொரு

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ படத்தின் பெயர் மாற்றம்?…சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ படத்தின் பெயர் மாற்றம்?…

சென்னை:-சிவகார்த்திகேயன் தற்போது தனுஷ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘டாணா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தக் காலத்தில் போலீசாரை ‘டாணாகாரன்’ என்று சொல்லித்தான் அழைப்பார்கள். படத்தில் சிவகார்த்திகேயன் போலீசாக நடிப்பதால் ‘டாணா’ என பெயர் வைத்தார்கள். ஆனால், தற்போது படத்தின்

ஈராக்குக்கு 300 அமெரிக்க ராணுவ ஆலோசகர்களை அனுப்ப தயார் என ஒபாமா அறிவிப்பு!…ஈராக்குக்கு 300 அமெரிக்க ராணுவ ஆலோசகர்களை அனுப்ப தயார் என ஒபாமா அறிவிப்பு!…

பாக்தாத்:-ஈராக்கில் அரசுப் படைகளுக்கு எதிராக போராடி வரும் ‘இசிஸ்’, ‘இசில்’ மற்றும் இதர போராளிக் குழுவினர் அந்நாட்டின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ளனர்.தலைநகர் பாக்தாத்தையும் கைப்பற்றும் நோக்கத்தில் நாற்புறமும் முற்றுகையிட்டு வரும் எதிரிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டியது!…சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டியது!…

சூரிச்:-இந்தியா, அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் உள்ளவர்களின் கறுப்புப் பணம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ‘டெபாசிட்’ செய்யப்படுகிறது. இதற்காக அந்த நாட்டில் 283 வங்கிகள் உள்ளன. இதில் யூ.பி.எஸ். மற்றும் கிரடிட் சூசி ஆகிய வங்கிகள் மிகப் பெரியவை ஆகும். சுவிஸ்

ஸ்பெயின் நாட்டின் ராணியான பத்திரிகையாளர்!…ஸ்பெயின் நாட்டின் ராணியான பத்திரிகையாளர்!…

மேட்ரிட்:-ஸ்பெயின் நாட்டில் ஜூவான் கார்லஸ் மன்னராக இருந்து வந்தார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவரது உடல்நிலையும் மோசமாக உள்ளது. இந்த நிலையில் அவர் மன்னர் பதவியை விட்டு சமீபத்தில் விலகினார். இதையடுத்து அந்த நாட்டின் புதிய மன்னராக