Day: June 2, 2014

நம்பர்கள் நடிக்கும் அனிமேஷன் படம்!…நம்பர்கள் நடிக்கும் அனிமேஷன் படம்!…

சென்னை:-சேலத்தைச் சேர்ந்த பி.நிஷா என்ற பெண் 7 வருடம் கடுமையாக உழைத்து 0 2 9 என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கி இருக்கிறார். அவரே தயாரிப்பாளர், இயக்குனர், இதுபற்றி அவர் கூறியதாவது:-அனிமேஷன் படித்திருக்கிறேன். வெளிநாட்டில் உருவாகும் அனிமேஷன் படங்களை சினிமாவிலும், டி.வியிலும்

மூன்று மாணவர்களால் மாணவி கற்பழிப்பு!…மூன்று மாணவர்களால் மாணவி கற்பழிப்பு!…

கொல்கத்தா:-மேற்கு வங்கத்தை சேர்ந்த பிர்பும் மாவட்டத்தில் 6வது வகுப்பு படிக்கும் மாணவி அவளது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூவரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது நபரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த கொடூர

மரக்கன்று நட்டு 71வது பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜா!…மரக்கன்று நட்டு 71வது பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜா!…

சென்னை:-‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்தவர் இளையராஜா.தமிழக ரசிகர்களின் செவிகளிலும், இதயங்களிலும் இசைஞானியாக நிலை கொண்டு விட்ட இளையராஜா உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்று, தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பெருமை

சுருதி ஹாசனுடன் காதல் இல்லை என சுரேஷ் ரெய்னா அறிவிப்பு!…சுருதி ஹாசனுடன் காதல் இல்லை என சுரேஷ் ரெய்னா அறிவிப்பு!…

மும்பை:-கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சுருதிஹாசனும் காதலிப்பதாக மும்பை பத்திரிகையில் செய்தி வெளியானது. இச்செய்தி இணைய தளங்களிலும் வேகமாக பரவியது. 2013 ஐ.பி.எல். போட்டிகளில் சுருதிஹாசனை அடிக்கடி காண முடிந்தது. சென்னை சூப்பர் சிங்ஸ் அணிக்கு ஆதரவாக மைதானத்தில் தோன்றினார். சுரேஷ்

முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தா!…முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தா!…

சென்னை:-விஜய், சூர்யா என இரு முன்னணி கதாநாயகர்களுடன் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ‘கோலி சோடா’ படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார். இப்படத்தில் சமந்தா முதன்முறையாக இரட்டை

மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!…மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!…

ராமேசுவரம்:-மீன்பிடி தடை காலம் முடிவடைந்து ராமேசுவரம் பாம்பன் மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 770 விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.கச்சத்தீவு–தலைமன்னாருக்கும் இடையே நடுக்கடலில் வலைகளை விரித்து ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இன்று

கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல இணையதள வசதி!…கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல இணையதள வசதி!…

சென்னை:-தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்த நாளினை முன்னிட்டு உலகமெங்கிலும் உள்ள தி.மு.க.வினரும், பொது மக்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை குறுஞ்செய்தி வாயிலாகவும், இணைய தளத்தின் வாயிலாகவும் தெரிவித்திட, புதிய மென்பொருள் முறையில் தனி வசதி

மதம் மாறிய பிரபல சினிமா நட்சத்திரங்கள்!…மதம் மாறிய பிரபல சினிமா நட்சத்திரங்கள்!…

சென்னை:-தமிழ் திரையுலகில் நடிகர், ஜெய், நடிகை மோனிகா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளனர். நடிகை மோனிகா முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டதாக பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். இவர் அழகி, சண்டைக்கோழி, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக

‘லிங்கா’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கே.எஸ்.ரவிக்குமார்!…‘லிங்கா’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கே.எஸ்.ரவிக்குமார்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார். ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, ‘நாட்டாமை’, ‘முத்து’, ‘படையப்பா’, ‘ஆதவன்’ என பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா,

பட்டபகலில் இளம்பெண் காரில் கற்பழிப்பு!…பட்டபகலில் இளம்பெண் காரில் கற்பழிப்பு!…

மும்பை:-மும்பை தானே மாவட்டம் பியாண்டர் ரெயில் நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர், ‘‘உங்களுக்கு கார் தேவையா?’’ என்று கேட்டார். அதற்கு அந்த பெண் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.