Day: May 30, 2014

அனுமதி பெறாமல் நடந்த அஜித் படப்பிடிப்பில் 3 பேர் கைது!…அனுமதி பெறாமல் நடந்த அஜித் படப்பிடிப்பில் 3 பேர் கைது!…

சென்னை:-கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக சென்னையை சுற்றி நடந்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கிய படப்பிடிப்பு அதன் பிறகு சென்னை அண்ணா சாலை நந்தனம் சிக்னல் பகுதியில் நடந்தது. தற்போது

உணவை பரிமாறாத மனைவியை கொலை செய்த கணவன்!…உணவை பரிமாறாத மனைவியை கொலை செய்த கணவன்!…

புதுடெல்லி:-டெல்லியை சேர்ந்தவர் கவுதம்.அவரது மனைவி மஞ்சு. கடந்த செவ்வாய் அன்று மனைவியிடம் கவுதம் காலை உணவு கேட்டுள்ளார். அப்போது மஞ்சு வீட்டு வேலையில் தீவிரமாக இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து கணவருக்கு உணவை பரிமாறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக உணவு தரவில்லை

அம்மா அம்மம்மா (2014) திரை விமர்சனம்…அம்மா அம்மம்மா (2014) திரை விமர்சனம்…

திருமணம் ஆகி 15 வருடங்களாக குழந்தைகள் இல்லாத தம்பதிகளாக சம்பத்,சரண்யா. இவர்கள் குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்கள்.ஒருநாள் கோவிலில் வைத்து ஆனந்த்,தேவதர்ஷினி தம்பதியினரை சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே இருவர் குடும்பத்திற்கும் நட்பு ஏற்படுகிறது. தேவதர்ஷினிக்கு ஒரு ஆண்

விஜய் டி.வி தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு திருமணம்!…விஜய் டி.வி தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு திருமணம்!…

சென்னை:-விஜய் டிவியின் ‘டெலி அவார்டு’ நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளினியாக விருது பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் திவ்யதர்ஷினி.ரொம்பவே சந்தோஷமான தருணம் இது.மொத்தமாக 29 பிரிவுகளில் கொடுக்கப்பட்ட விருதில் சிறந்த தொகுப்பாளினி விருது எனக்கு கிடைத்துள்ளது. நாம ஏதோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறோம். அது

‘கோச்சடையான்’ படம் பற்றி இயக்குனர் சௌவுந்தர்யா பேட்டி!…‘கோச்சடையான்’ படம் பற்றி இயக்குனர் சௌவுந்தர்யா பேட்டி!…

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை தீபிகா படுகொனே நடிப்பில் கோச்சடையான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தை இயக்கியுள்ள இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் படம் குறித்து அளித்துள்ள பேட்டி வருமாறு:- உங்களது தந்தை சூப்பர் ஸ்டார்

பிரதமர் மோடியின் மனைவிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு!…பிரதமர் மோடியின் மனைவிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு!…

அகமதாபாத்:-நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது மனைவி பெயர் ஜசோதா பென் என தெரிவித்திருந்தார். முதன்முறையாக தனது மனைவி பெயரை மோடி வெளிப்படையாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவு வெளியானவுடன் மோடியின் மனைவிக்கு

பூவரசம் பீப்பீ (2014) திரை விமர்சனம்…பூவரசம் பீப்பீ (2014) திரை விமர்சனம்…

ஆறாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களான வேணுக்கண்ணா, ஆண்டனா, கபில்தேவ் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். புத்திசாலியான இவர்கள் முழு ஆண்டுத் தேர்வை முடித்துவிட்டு ஊரில் சந்தோஷமாக சுற்றி வருகிறார்கள்.ஒருநாள் இவர்கள் கடுமையான மழை பெய்துகொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத சிலர் அந்த

நஸ்ரியாவை உளவு பார்க்க உளவுப்படையை அனுப்பிய நடிகை!…நஸ்ரியாவை உளவு பார்க்க உளவுப்படையை அனுப்பிய நடிகை!…

சென்னை:-கேரளத்திலிருந்து கோலிவுட் வந்த இளம் நடிகைகளில், முன்னணி நடிகை என்ற இடத்தைப் பிடித்ததோடு அல்லாமல், தற்போது செமத்தியாய் பணத்தை அறுவடை கொண்டிருப்பது இரண்டு நடிகைகள்தான். ஒருவர் லட்சுமி மேனன், மற்றொருவர் நஸ்ரியா. தனக்கு பிறகு தமிழ்ப்படங்களில் நடிக்க வந்த நஸ்ரியாவுக்கு, தன்னைவிட

தெலுங்கு, இந்தியில் ரீமேக் ஆகும் ‘யாமிருக்க பயமே’!…தெலுங்கு, இந்தியில் ரீமேக் ஆகும் ‘யாமிருக்க பயமே’!…

சென்னை:-சமீபத்தில் வெளியாகி ஹிட்டான படம் யாமிருக்க பயமே. சுமார் 5 கோடியில் தயாரான படம் இதுவரை 10 கோடிக்குமேல் வசூலித்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணாகரன் நடித்திருந்தனர், டீகே இயக்கி இருந்தார். ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில்

நடிகை நமீதா தொடங்கிய புதிய பிசினஸ்!…நடிகை நமீதா தொடங்கிய புதிய பிசினஸ்!…

சென்னை:-சில வருடங்களுக்கு முன்பு வரை பிஸியாய் இருந்த நடிகை நமீதா சினிமாவில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை வைத்து, மும்பை அருகில் உள்ள லோனாவாலா என்ற மலைப்பிரசேத்தில் ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கிப்போட்டார். நமீதாவின் காதலர் கபூரின் துணையுடன் அங்குள்ள நிலத்தில் ப்ளாட்