Day: May 26, 2014

பூனை என்று கூறி கடத்தப்பட்ட சிங்கக்குட்டி!…பூனை என்று கூறி கடத்தப்பட்ட சிங்கக்குட்டி!…

ரஷ்யா:-ரஷ்யாவில் எகாடெரின்பர்க் என்ற இடத்துக்கு ஒரு ரெயில் சென்று கொண்டு இருந்தது. அதில் பயணம் செய்த ஒரு பெண், ஒரு கூண்டில் வைத்து 9 மாத சிங்கக்குட்டியை கொண்டு சென்றார்.அவர் அதிகாரிகளிடம் அதை பெரிய அளவிலான பூனை என்று பொய் சொல்லி

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க மாட்டார் என தகவல்!…மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க மாட்டார் என தகவல்!…

சென்னை:-பிரதமராக இன்று பொறுப்பேற்கும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.இந்த விழாவில் ரஜினி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே நேற்றிரவு மாணவர் அமைப்பினர்

பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!…பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!…

சென்னை:-மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்குபவர் பிரியதர்ஷன். தமிழில் கோபுர வாசலிலே, சிநேகிதியே, லேசா லேசா,காஞ்சீவரம் ஆகிய படங்களை இயக்கியவர். கடைசியாக அவர் இயக்கி மோகன்லால் நடித்த ‘கீதாஞ்சலி’ படம் தோல்விப் படமாக அமைந்தது. தற்போது தமிழிலும்,

தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!…தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!…

சென்னை:-சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013ல் வெளியான படம் எதிர்நீச்சல். இப்படத்தில் பிரியா ஆனந்த், நந்திதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இப்படத்தை அடுத்து தனுஷ் புதிய படத்தை தயாரிக்கயுள்ளார். இதில்

காந்தி நினைவிடத்தில் மோடி அஞ்சலி!…காந்தி நினைவிடத்தில் மோடி அஞ்சலி!…

புதுடெல்லி:-பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அங்கிருந்து காரில் ஏறிய மோடி, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயின் இல்லம் செல்கிறார். அவரிடம்

மோடியின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப்பாடத்தில் சேர்க்க பரிசீலனை!…மோடியின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப்பாடத்தில் சேர்க்க பரிசீலனை!…

போபால்:-இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்க்க மத்திய பிரதேச அரசு பரிசீலித்து வருகிறது. தேசப்பற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமும் கொண்ட மோடியின் வாழ்க்கை வரலாறு அனைவரையும் கவர்வதாக

ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை!…ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை!…

மும்பை:-ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும். டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது.ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், சாம்சனும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே வாட்சன் பந்துகளை சந்திக்க திணறி வந்தார்.