Day: May 26, 2014

பாண்டா கரடிக்கு ரூ 19 லட்சம் சம்பளத்தில் தாதி தேவை!…பாண்டா கரடிக்கு ரூ 19 லட்சம் சம்பளத்தில் தாதி தேவை!…

பீஜிங்:-சீனாவின் சிச்சுவான் மாகாண நிர்வாகம் சுவாரஸ்யமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்குள்ள ஒரு தீவில் பாண்டா கரடிகளை பராமரித்து, பாதுகாக்கும் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் உள்ள ஒரு கரடிக்கு தாதியாக இருந்து பராமரிக்க 22 வயதுக்கு மேற்பட்ட நபர் வேலைக்கு

மொனாக்கோ பார்முலா கார் பந்தயத்தில் ராஸ்பர்க் வெற்றி!…மொனாக்கோ பார்முலா கார் பந்தயத்தில் ராஸ்பர்க் வெற்றி!…

மான்ட்கார்லோ:-இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 6வது சுற்றான மொனாக்கோ கிராண்ட்பிரீ பந்தயம் மான்கார்லோவில் நேற்று நடந்தது. 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ஜெர்மனி

வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தின் குழந்தையை சந்தோசபடுத்திய நடிகர் விஜய்!…வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தின் குழந்தையை சந்தோசபடுத்திய நடிகர் விஜய்!…

சென்னை:-கடந்த ஏப்ரல் 25ம் தேதி காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார்.அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு

சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு விருது!…சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு விருது!…

பிரான்ஸ்:-பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கேன்ஸ் பட விழாவில் நாய்கள் தொடர்பான திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்பட்டன. இதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு பாம் டாக்

காதல் மலர்ந்தது எப்படி என விஜய், அமலாபால் பேட்டி!…காதல் மலர்ந்தது எப்படி என விஜய், அமலாபால் பேட்டி!…

சென்னை:-விஜய் இயக்கிய ‘தெய்வதிருமகள்’, ‘தலைவா’ ஆகிய படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது, இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்ததால் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. சாந்தோம் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளது. திருமணம்

சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதியதில் 10 பேர் மரணம்!…சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதியதில் 10 பேர் மரணம்!…

லக்னோ:-டெல்லியில் இருந்து கோரக்பூர் வந்து கொண்டு இருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பாஸ்தி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்த போது, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலின் மீது மோதியது. இந்த

படப்பிடிப்பில் பிரபல நடிகைகள் மோதல்!…படப்பிடிப்பில் பிரபல நடிகைகள் மோதல்!…

சென்னை:-நடிகைகள் தமன்னா, பிபாசாபாசு இருவரும் ‘ஹம்சகல்’ என்ற இந்தி படத்தில் நடிக்கின்றனர். சயீப் அலிகான், ரிதேஷ் தேஷ்முக் நாயகர்களாக நடிக்கிறார்கள்.படப்பிடிப்பில் தமன்னா எல்லோரிடமும் சகஜமாக பழகினார். இது படக்குழுவினரை கவர்ந்தது. தமன்னாவுக்கு அவர்கள் மரியாதை கொடுத்தனர். அவருக்கு தேவையான உதவிகளையும் செய்தார்கள்.இது

கவுண்டமணிக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விவேக்!…கவுண்டமணிக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விவேக்!…

சென்னை:-தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகர் என பெயர் பெற்றவர் நடிகர் கவுண்டமணி. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்த இவர் 26ம் வயது முதலே திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தொடக்க காலங்களில் தனியாகவே நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கவுண்டமணி, பின்னர் செந்திலுடன்

நடிகர் சந்தானத்தின் மிருகம் பேச்சால் பரபரப்பு!…நடிகர் சந்தானத்தின் மிருகம் பேச்சால் பரபரப்பு!…

சென்னை:-காமெடி நடிகனாக நடிக்கும் படங்களின் பிரமோஷனுக்காக எந்த பத்திரிகையாளர் சந்திப்பு, டிவி பேட்டி என எதற்கும் வராத சந்தானம், தான் ஹீரோவாக நடித்த படத்தை ஓட வைக்க ஊர் ஊராக சுற்றி வந்தார் என்பதை தமிழ்த் திரையுலகம் ஆச்சரியத்துடனும், ஆத்திரத்துடனும் பார்த்துக்

17 மணி நேர ஆபரேஷன் மூலம் பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்!…17 மணி நேர ஆபரேஷன் மூலம் பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்!…

ரியாத்:-ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளை 9 கட்ட தொடர் ஆபரேஷனின் மூலம் சவூதி அரேபியாவை சேர்ந்த டாக்டர்கள் வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளனர்.தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் ஆஸ்பத்திரியில் இந்த ஆபரேஷன் நடைபெற்றது. சவூதியின் முன்னாள் சுகாதாரத் துறை மந்திரி டாக்டர்