Day: May 21, 2014

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!…சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

சென்னை:-சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு மர்ம போன் வந்தது.7–வது மாடியில் பணியில் இருந்தவர் போனை எடுத்து பேசினார். எதிர்முனையில் பெண் ஒருவர் பேசினார்.ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் குண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறி

என் நெஞ்சை தொட்டாயே (2014) திரை விமர்சனம்…என் நெஞ்சை தொட்டாயே (2014) திரை விமர்சனம்…

நாயகன் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். படித்துவிட்டு ஊரில் நண்பர்களுடன் சுற்றி திரிகிறார். ஒருநாள் பேருந்து நிலையத்தில் நாயகி பவித்ராவை சந்திக்கும் ரவிக்குமார், அவருக்கு எதேச்சையாக உதவி செய்ய, இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.நாயகனின் அப்பா ஆர்.கே.அன்புசெல்வன் அந்த ஊரில் அநியாயங்களை தட்டிக்கேட்கும் ஊர் பெரியவர்.

ஐ.பி.எல்: சென்னையை வென்றது கொல்கத்தா!…ஐ.பி.எல்: சென்னையை வென்றது கொல்கத்தா!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற உள்ளூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த சென்னை அணியின் துவக்க வீரர் ஸ்மித் 5