Day: May 13, 2014

குஜராத்தின் புதிய முதலமைச்சர் யார்?… தேர்வு செய்ய இன்று ஆலோசனை…குஜராத்தின் புதிய முதலமைச்சர் யார்?… தேர்வு செய்ய இன்று ஆலோசனை…

ஆமதாபாத்:-பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி தனித்து ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் அவர் அடுத்த வாரமே புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக நரேந்திரமோடி குஜராத்

எதிர்ப்பு காரணமாக ‘லிங்கா’ படப்பிடிப்பு ஐதராபாத்துக்கு மாற்றம்!…எதிர்ப்பு காரணமாக ‘லிங்கா’ படப்பிடிப்பு ஐதராபாத்துக்கு மாற்றம்!…

சென்னை:-‘கோச்சடையான்’ படத்தை தொடர்ந்து ‘லிங்கா’ படத்தில் ரஜினி நடிக்கிறார். நாயகியாக சோனாக்சி சின்ஹா, அனுஷ்கா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2ம் தேதி மைசூரில் துவங்கியது. ரஜினிக்கு மைசூர் ராசியான இடம் ஆகும். ஏற்கனவே அங்கு படமாக்கப்பட்ட பல

ஆபாசப்படம் நிறைந்த லேப்டாப்பை திருமணம் செய்ய விரும்பும் வாலிபர்!…ஆபாசப்படம் நிறைந்த லேப்டாப்பை திருமணம் செய்ய விரும்பும் வாலிபர்!…

அமெரிக்கா:-அமெரிக்காவில் உடா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ் செவிர். வக்கீலான இவர் இசையமைப்பாளரும் ஆவார். இவர் ஆபாசப்படங்களுக்கு அடிமையானவர். தனது ஆப்பிள் லேப்டாப்பில் நிறைய ஆபாசப்படங்களை வைத்துள்ளார். இந்நிலையில், உடாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதைப் பார்த்து அவர் ஆபாசப்படம் நிறைந்த தனது

கிழக்கு உக்ரைன் சுதந்திரம் அடைந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!…கிழக்கு உக்ரைன் சுதந்திரம் அடைந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!…

டோனட்ஸ்க்:-உக்ரைனின் கிரிமியா தன்னாட்சி பிராந்தியத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு அந்த பகுதி ரஷ்யாவுடன் இணைந்தது. இதேபோன்று உக்ரைனின் கிழக்குப்பகுதியிலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அரசு அலுவலகங்களை கைப்பற்றி, தனி நாடு கோரிக்கைக்கான போராட்டத்தை தொடங்கினர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் எதிர்ப்பு

ஹாரிஸ் ஜெயராஜை கடத்துவதாக மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!…ஹாரிஸ் ஜெயராஜை கடத்துவதாக மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!…

சென்னை:-பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ரூ.20 லட்சம் பணம் கொடுக்கா விட்டால் உங்கள் கணவரை கடத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதுபற்றி சுமா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

சிம்புவை காதலிக்கவில்லை என நயன்தாரா அறிவிப்பு!…சிம்புவை காதலிக்கவில்லை என நயன்தாரா அறிவிப்பு!…

சென்னை:-நடிகை திரிஷா அளித்த பிறந்த நாள் விருந்தில் சிம்புவும், நயன்தாராவும் பங்கேற்றனர். இருவரும் அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசியபடி விருந்து சாப்பிட்டதாக கூறப்பட்டது. பின்னர் கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இந்த படங்கள் இன்டர் நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும்

ஐ.பி.எல்: ஐதராபாத்தை வென்றது மும்பை!…ஐ.பி.எல்: ஐதராபாத்தை வென்றது மும்பை!…

ஐதராபாத்:-ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத்,மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. பொறுப்புடன் ஆடிய துவக்க வீரர் ஆரோன் பின்ச்