Day: April 29, 2014

‘பூஜை’ படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காயம்!…‘பூஜை’ படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காயம்!…

சென்னை:-விஷால் கதாநாயகனாக நடிக்க, ஹரி டைரக்ட் செய்யும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்திற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அந்த அரங்கில் விஷால் ஸ்டண்டு நடிகருடன் மோதும்

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிப்பு!…அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிப்பு!…

நியூயார்க்:-அமெரிக்க அதிபர் ஒபாமா ஆசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜி7 நாடுகளின் தலைவர்கள் அளித்த ஒப்புதல் அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது.’ஜெனிவா உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள எந்த முழுமையான நடவடிக்கையையும் ரஷ்யா எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் உக்ரைன்

‘கோச்சடையான்’ படம் மோடி பார்க்க சிறப்புக் காட்சி ஏற்பாடு!…‘கோச்சடையான்’ படம் மோடி பார்க்க சிறப்புக் காட்சி ஏற்பாடு!…

மும்பை:-சென்னையில் ரஜினியை சந்தித்த பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ரஜினியின் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ படத்தை பார்த்த பிறகு அவரது ரசிகர்களில் ஒருவராக மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், ‘கோச்சடையான்’ படத்தை பார்க்க மோடி சமீபத்தில் விருப்பம் தெரிவித்ததாகவும், அவருக்கான சிறப்புக்

பாண்டிராஜ் இயக்கும் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகும் ஜோதிகா!…பாண்டிராஜ் இயக்கும் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகும் ஜோதிகா!…

சென்னை:நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். நிறைய படவாயப்புகள் வந்தும் நடிக்கவில்லை.தற்போது ‘பசங்க’ படத்தை எடுத்து பிரபலமான பாண்டிராஜ் குழந்தைகளுக்கான படமொன்றை இயக்குகிறார். இந்த படத்தில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த

அமலாபாலுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாற மாட்டேன் என விஜய் அறிவிப்பு!…அமலாபாலுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாற மாட்டேன் என விஜய் அறிவிப்பு!…

சென்னை:-இயக்குனர் விஜய் இயக்கிய ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.இவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். ஜூன் 7ம் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும், 12ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது

பெண்ணை மானபங்கம் செய்த கடற்படை வீரர்கள்!…பெண்ணை மானபங்கம் செய்த கடற்படை வீரர்கள்!…

மும்பை:-வங்கியின் பெண் அதிகாரி ஒருவரும், அவரது கணவரும், மும்பை புறநகரான கர் பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு நேற்று அதிகாலை வந்திருந்தனர். அப்போது, இந்திய கடற்படையின் 4ம் படைபிரிவு வீரர்கள் 5 பேர் ஒன்றாக அங்கு மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்,

ஐ.பி.எல்: பஞ்சாப் அணி தொடந்து 5வது வெற்றி!…ஐ.பி.எல்: பஞ்சாப் அணி தொடந்து 5வது வெற்றி!…

துபாய்:-ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 18வது ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.முதலில் ஆடிய பெங்களூர் அணிக்கு, பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் கடும் சவால் அளித்தனர். குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சந்தீப் சர்மாவின் மிரட்டல் பந்துவீச்சில்