Day: April 29, 2014

தோல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் தாய்பால் சோப் விற்பனை!…தோல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் தாய்பால் சோப் விற்பனை!…

பிஜீங்:-சீனாவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அவர் தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்தார். ஆனால் அவருடைய குழந்தை தாய்ப்பாலை குடிக்க மறுத்தது. வழக்கமான பெண்களை விட அவருக்கு அதிகளவு தாய்ப்பால் சுரந்ததால், அதை

விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும்!…விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும்!…

ஜோகன்னஸ்பர்க்:-தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று செயத ஆய்வை வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு முறையும் மிகபெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்க வருகிறது. இந்த முறை பூமியை தாக்கும் விண்கல் 40 ஹிரோஷிமா

எகிப்தில் 683 பேருக்கு தூக்கு!…எகிப்தில் 683 பேருக்கு தூக்கு!…

கெய்ரோ:-எகிப்தில் கடந்த 1981 முதல் 2011ம் ஆண்டு வரை ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தார். ராணுவ சர்வாதிகாரியான அவர் மக்கள் புரட்சி மூலம் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.அதை தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. அதில்

ஆஸ்திரேலிய விமானத்தில் தீ!…ஆஸ்திரேலிய விமானத்தில் தீ!…

பெர்த்:-ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோப்ஹாம் நிறுவனத்தின் ஜெட் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை 93 பயணிகளுடன் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவுகளுக்கு கிளம்பியது.இந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் எஞ்சின் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

வில்லன் நடிகர் நடித்த படம் பார்த்து ராணுவத்தில் சேர்ந்த இளைஞர்!…வில்லன் நடிகர் நடித்த படம் பார்த்து ராணுவத்தில் சேர்ந்த இளைஞர்!…

மும்பை:-துப்பாக்கி, பில்லா 2 படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யுத் ஜம்வால். இந்தியில் ‘கமாண்டோ‘ என்ற படத்தில் துணிச்சல் மிக்க கமாண்டோவாக நடித்துள்ளார். இப்படத்தை பார்த்து ராஜஸ்தான் இளைஞர் ஒருவர் ராணுவத்தின் கமாண்டோ பிரிவில் சேர்ந்தார். இதுபற்றி அந்த இளைஞர் வித்யுத்தின் இணைய

படத்திற்கு ரூ.30 கோடி சம்பளம் வாங்கும் பிரபுதேவா!…படத்திற்கு ரூ.30 கோடி சம்பளம் வாங்கும் பிரபுதேவா!…

மும்பை:-இந்தி டைரக்டர் ரோஹித் ஷெட்டி ஒரு படத்திற்கு வாங்கிய ரூ.20 கோடிதான் அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது. இப்போது அவரை பிரபுதேவா மிஞ்சி விட்டார். பிரபுதேவா சம்பளம் ரூ.30 கோடியாக உயர்ந்துள்ளது.அடுத்து அவர் இயக்கப்போகும் இந்தி படத்துக்குதான் இவ்வளவு தொகை வாங்குகிறாராம்.

ரகசியமாக படம் பிடிக்கப்படும் அஜித்,அனுஷ்கா காட்சிகள்!…ரகசியமாக படம் பிடிக்கப்படும் அஜித்,அனுஷ்கா காட்சிகள்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் அவரது 55வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈசிஆர் சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா. அஜித்,அனுஷ்கா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்கும்போது, மொத்த

வேகமாக ஓடுவதில் சிறுத்தையை முந்திய பூச்சி!…வேகமாக ஓடுவதில் சிறுத்தையை முந்திய பூச்சி!…

வாஷிங்டன்:-உலகில் வாழும் விலங்கினங்களில் அதிவேகமாக ஓடுவதில் சிறுத்தை புலி முதல் இடத்தை பிடித்து இருந்தது. அது மணிக்கு 97 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது. ஆனால் தற்போது அதன் வேகத்தை ஒரு சிறிய பூச்சி மிஞ்சி சாதனை படைத்துள்ளது. அது

ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!…ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!…

சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்‘ படம் வருகிற 9ம் தேதி ரிலீசாகிறது.இந்த படத்துக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்து நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்துக்கு ‘லிங்கா’ என்று பெயர் வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. லிங்கா என்பது ரஜினியின் பேரன் பெயர் ஆகும். படப்பிடிப்பு

நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக ராஜீவ் சூரி நியமனம்!…நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக ராஜீவ் சூரி நியமனம்!…

ஹெல்சின்கி:-நோக்கியாவின் செல்போன் தயாரிப்பு பிரிவை மைக்ரோசாப்ட் நிறுவனம் 7.2 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது.இந்நிலையில், நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக இந்தியாவைச் சேர்ந்த ‘ராஜீவ் சூரி‘ இன்று நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மே 1ம் தேதி முதல் பதவியேற்பார் என்று நோக்கியா அறிவித்துள்ளது.