Day: April 23, 2014

விஜய் சேதுபதி,கிருஷ்ணா இணையும் ‘வன்மம்’!…விஜய் சேதுபதி,கிருஷ்ணா இணையும் ‘வன்மம்’!…

சென்னை:-நடிகர் விஜய் சேதுபதி தற்போது ‘மெல்லிசை’, ‘வசந்தகுமாரன்’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்த படங்கள் முடிந்ததும் ‘வன்மம்’ என்ற பெயரில் தயாராகும் புது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜெய்கிருஷ்ணா இயக்குகிறார். இதில் கிருஷ்ணா இன்னொரு நாயகனாக வருகிறார்.

திரை உலகினரை ஆச்சரியபட வைத்த சந்தானம் நடித்த திரைப்படம்!…திரை உலகினரை ஆச்சரியபட வைத்த சந்தானம் நடித்த திரைப்படம்!…

சென்னை:-சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. இவருக்கு ஜோடியாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். இவர்களுடன் மிர்ச்சி செந்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடி நடிகர் ஸ்ரீநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். சித்தார்த் இசையமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தில்

12 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன்!…12 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன்!…

மான்செஸ்டர்:-இங்கிலாந்தில் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 14 வயது சிறுவன் ஒருவனை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி கூறுகையில்,கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12

பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஆசிரியர்கள் எதிர்ப்பு!…பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஆசிரியர்கள் எதிர்ப்பு!…

லண்டன்:-இங்கிலாந்து நாட்டு அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டது. இதனையடுத்து அங்குள்ள பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. ஆனால் இம்முறைக்கு அந்நாட்டு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி சுமார் 7500 ஆசிரியர்கள்

புத்தர் உருவத்தை பச்சை குத்திய பெண் நாடு கடத்தல்!…புத்தர் உருவத்தை பச்சை குத்திய பெண் நாடு கடத்தல்!…

கொழும்பு:-மும்பையில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் வந்தார். தனது வலது கையில் தாமரை மலரில் புத்தர் அமர்ந்திருப்பது போன்ற உருவப் படத்தை அவர் பச்சை குத்தியிருந்தார். இது புத்தமத உணர்வுகளை புண்படுத்தும்

செயற்கை ஆறுப்பு பொருத்தி குழந்தை பெற்றுகொண்ட உலகின் முதல் மனிதர்!…செயற்கை ஆறுப்பு பொருத்தி குழந்தை பெற்றுகொண்ட உலகின் முதல் மனிதர்!…

மிசிசிபி:-அமெரிக்கா மிசிசிபி நகரை சேர்ந்தவர் மைக் மோர் (வயது30) . இவர் 7 வயதாக இருக்கும் போது ஒரு தவறான அறுவை சிகிச்சையால் இவரது ஆணுறுப்பு பாதிப்பு அடைந்தது. இதனால் அவர் தந்தையாக முடியாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இருந்தாலும்

செத்த எலியை கொண்டு வரும் மாணவர்களுக்கு இலவச பீர்!…செத்த எலியை கொண்டு வரும் மாணவர்களுக்கு இலவச பீர்!…

வெலிங்டன்:-நியூசிலாந்து நாட்டில் எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது.அவை பல்லிகளை கொன்று தின்று அழிகின்றன. மரங்களில் ஏறி பறவைகளின் முட்டைகளை உடைத்து குடிக்கின்றன. அதனால் அபூர்வ பறவைகளின் இனப்பெருக்கத்தால் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்தில் எலிகளை ஒழிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது செத்த

மீண்டும் அம்மன்!…மீண்டும் அம்மன்!…

சென்னை:-பதினெட்டு வருடங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘அம்மன்’. அத்திரைப்படத்தை இயக்கிய கோடிராம கிருஷ்ணா அடுத்து இயக்கி இருக்கும் படம் ‘மீண்டும் அம்மன்‘. இந்தப் படத்தில் அம்மன் வேடத்தில் பானுப்ரியா நடிக்கிறார். கதாநாயகனாக ரிச்சர்ட் நடிக்கிறார். கதாநாயகியாக

ரஜினிக்கு டூப் போட்டதை வெளியே சொல்லக் கூடாது என இயக்குனர் சௌந்தர்யா கட்டளை!…ரஜினிக்கு டூப் போட்டதை வெளியே சொல்லக் கூடாது என இயக்குனர் சௌந்தர்யா கட்டளை!…

சென்னை:-ரஜினி நடித்து, அதை மோஷன் கேப்சரிங் என்கிற நடிப்பு பதிவாக்கம் முறையில் கோச்சடையான் படத்தை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. உண்மையில் சில காட்சிகளில் மட்டுமே ரஜினி நடித்துள்ளார்.99 சதவிகித காட்சிகளில் நடித்தது, ரஜினியைப் போல் மிமிக்ரி செய்யும் சின்னத்திரை நடிகர் ஒருவரும்,

ஐபிஎல்: இன்று சென்னை,ராஜஸ்தான் அணிகள் மோதல்…ஐபிஎல்: இன்று சென்னை,ராஜஸ்தான் அணிகள் மோதல்…

துபாய்:-7வது ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.பஞ்சாப்புக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 205 ரன்கள் குவித்தும், மேக்ஸ்வெல்-டேவிட் மில்லரின் கூட்டணியின் சரவெடியால் தோல்வியை