Day: April 16, 2014

முதல் முறையாக விஜய்யுடன் இணையும் ஸ்ருதிஹாசன்!…முதல் முறையாக விஜய்யுடன் இணையும் ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘கத்தி‘. இதற்கு அடுத்து சிம்புதேவனுடன் இயக்கம் படத்தில் நடிக்க போகிறாராம் விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் ஸ்ரீதேவி , ‘நான் ஈ’ படத்தில்

முத்தக்காட்சியில் கதாநாயகனின் உதட்டை கடித்த நடிகை!…முத்தக்காட்சியில் கதாநாயகனின் உதட்டை கடித்த நடிகை!…

மும்பை:-தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் உள்பட பல இந்தி படங்களில் நடித்து உள்ளவர் கங்கனா ரனவத். பிரபல பாலிவுட் இயக்குனர் சாய் கபீர் இயக்கத்தில் ரிவால்வர் ராணி திரைப்படத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படம் வரும் 25ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த

சனி கிரகத்தில் உருவான புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு!…சனி கிரகத்தில் உருவான புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-சூரிய குடும்பத்தில் சனி பெரிய கிரகமாகும். இதற்கு 61 துணை கிரகங்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு துணை கிரகம் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘நாசா’ மையம் அனுப்பிய காசினி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தின் மூலம் இது

மீண்டும் வருகிறார் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்!…மீண்டும் வருகிறார் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்!…

நியூயார்க்:-அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். ஒலிம்பிக் விளையாட்டில் நீச்சலில் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் வென்று உலக சாதனை படைத்தவர். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் 28 வயதான மைக்கேல்

விஜய்யை சந்திக்க விரும்பும் மோடி!…விஜய்யை சந்திக்க விரும்பும் மோடி!…

சென்னை:-நரேந்திர மோடி சென்ற வாரம் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். இது மோடியின் அரசியல் காரணம் குறித்த சந்திப்பா என பலரும் நினைத்த போது ரஜினிகாந்த் அவர்கள் இது வெறும் நட்பு ரீதியான சந்திப்பு என்று கூறினார் . தற்போது

வெங்கட்பிரபு இயக்கத்தில் இணையும் சூர்யா,ஸ்ருதிஹாசன்!…வெங்கட்பிரபு இயக்கத்தில் இணையும் சூர்யா,ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-பிரியாணி படத்திற்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் மீண்டும் சூர்யா மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கிறார்கள்.இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெங்கட்பிரபுவின் முந்தைய படங்கள் போல

ஊர் சுற்றி பொழுது போக்கும் நடிகை!…ஊர் சுற்றி பொழுது போக்கும் நடிகை!…

மும்பை:-இளம் ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று நடிகை அசின் அளித்த பேட்டி, பாலிவுட்டில் அவரது மார்க்கெட்டை படுபாதாளத்துக்கு தள்ளிவிட்டது. இளம் நடிகர்களான ரன்பீர் கபூர், சாஹித் கபூர் போன்றவர்கள் அசினை கண்டுகொள்ளாமல் விட்டனர். சோனாக்ஷி சின்ஹா, சோனம் கபூர், அனுஷ்கா ஷர்மா

அரிமா நம்பி (2014) பட டிரெய்லர்…அரிமா நம்பி (2014) பட டிரெய்லர்…

சென்னை:-முருகதாஸின் உதவி இயக்குனரான ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் வளர்ந்து வரும் படம் அரிமா நம்பி. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து வருகிறார்.முதன்முறையாக ட்ரம்ஸ் சிவமணி இசையமைத்து வருகிறார்.

அனுஷ்காவை பார்க்க ஜோத்பூர் சென்ற கோலி!…அனுஷ்காவை பார்க்க ஜோத்பூர் சென்ற கோலி!…

புதுடெல்லி:-ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சினிமா படப்பிடிப்புக்காக அனுஷ்கா சர்மா சென்று உள்ளார்.கோலியும் அங்கு சென்று காதலியை சந்தித்து உள்ளார்.இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்து தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக் கொண்டனர். வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக

ஜெயம் ரவியின் படத்தில் இருந்து கழற்றிவிட்டப்பட்ட நயன்தாரா!…ஜெயம் ரவியின் படத்தில் இருந்து கழற்றிவிட்டப்பட்ட நயன்தாரா!…

சென்னை:-ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்‘. இப்படத்தை லட்சுமணன் டைரக்டு செய்கிறார். முதலில் இப்படத்தில் நடிக்க நயன்தாராவிடம் கதை சொன்னார் இயக்குனர். அவரும் கதை கேட்டு விட்டு நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் நயன்தாராவுக்கு பதில் ஹன்சிகா ஹீரோயினாக