Day: April 15, 2014

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ பட டிரெய்லர்…‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ பட டிரெய்லர்…

சென்னை:-சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்‘.நாயகியாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். இவர்களுடன் மிர்ச்சி செந்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடி நடிகர் ஸ்ரீநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். தெலுங்கில் ராஜமெளலி இயக்கத்தில் மாபெரும் வரவேற்புபெற்ற ‘மரியாத ராமண்ணா’ படத்தின்

ரஜினியுடன் மோடி சந்திப்பு!…ரஜினியுடன் மோடி சந்திப்பு!…

சென்னை:-பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி அக்கட்சியின் வேட்பாளரான இல.கணேசனை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக சென்னை வந்தார். அவர் நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.சந்திப்பு முடிந்து இருவரும் வெளியே வந்து செய்தியாளர்களை

அஜித்,கௌதம் மேனன் படப்பிடிப்பு துவக்கம்!…அஜித்,கௌதம் மேனன் படப்பிடிப்பு துவக்கம்!…

சென்னை:-வீரம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்தினை கவுதம்மேனன் இயக்குகிறார்.இப்படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படபூஜை சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது.தற்போது படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.சென்னை

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் நீர்மூழ்கி ரோபோ!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் நீர்மூழ்கி ரோபோ!…

பெர்த்:-மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ‘எம்எச் 370’, 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் சென்ற வழியில், நடுவானில் மாயமாகியது.அந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற ரேடார் தகவலின் பேரில், விமானத்தின் கறுப்பு பெட்டியில்

மீண்டும் வெளியாகும் அஜித் நடித்த ‘அமர்க்களம்’!…மீண்டும் வெளியாகும் அஜித் நடித்த ‘அமர்க்களம்’!…

சென்னை:-கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜித்தின் 25வது படமாக வெளிவந்த படம் ‘அமர்க்களம்‘. சரணின் இயக்கத்திலும், பரத்வாஜின் இசையமைப்பிலும் வெளிவந்த இந்தப் படம் அஜீத்திற்கும் திரையுலகில் ஒரு திருப்புமுனையைத் தந்தது. இந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக வந்த ஷாலினியை நிஜ

ரியோ 2 (2014) திரை விமர்சனம்…ரியோ 2 (2014) திரை விமர்சனம்…

காடுகளில் உள்ள பறவைகளை ஆராய்ச்சி செய்யும் ஒருவரின் வீட்டில் நீல வண்ணக்கிளிகளான புளூ, மனைவி ரியோ அவரது 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறது. மிகவும் அரிய இனமான இக்கிளிகள் மனிதனுடன் வாழ்ந்து வருவதால், மனிதன் உபயோகிக்கும் அனைத்து இயந்திரங்களையும் உபயோகிக்கும் திறன்