Day: April 15, 2014

பருவநிலை மாற்றங்களால் ஆசிட் ஆக மாறும் கடல்நீர்!…பருவநிலை மாற்றங்களால் ஆசிட் ஆக மாறும் கடல்நீர்!…

சிட்னி:-பசிபிக் கடலில் பப்புவா நியூகினியாவில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் சடக் பல்கலைக்கழக பேராசிரியர் பிலிப் முன்டே தலைமையிலான குழுவினர் பவளப் பாறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பருவநிலை மாற்றம் காரணமாக வான் மண்டலம் 30 சதவீதம் கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகிறது. அவற்றை

முதல் முறையாக விஜய்யுடன் இணையும் ஸ்ரீதேவி!…முதல் முறையாக விஜய்யுடன் இணையும் ஸ்ரீதேவி!…

சென்னை:-‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்‘ படத்தினைத் தொடர்ந்து இயக்குநர் சிம்புதேவன், விஜய் நடிக்கவிருக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தினை தமீன் பிலிம்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து பல்வேறு செய்திகள்

நடிகையின் வீடியோவை பார்த்து நடிக்க வாய்ப்பு கொடுத்த கமல்!…நடிகையின் வீடியோவை பார்த்து நடிக்க வாய்ப்பு கொடுத்த கமல்!…

சென்னை:-பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. கமலின் உத்தமவில்லன் படத்தில் நடிக்கிறார். இந்த வாய்ப்பு கிடைத்தது பற்றி பார்வதி கூறியதாவது: உத்தமவில்லன் படத்தில் நடிக்க ஸ்கிரின் டெஸ்ட்டுக்கு வரும்படி என்னை அழைத்தனர். முதலில் என் புகைப்படங்களை அனுப்பி

இன்று சந்திர கிரகணம்!… ஆரஞ்சு நிறத்தில் நிலவு தெரியும்…இன்று சந்திர கிரகணம்!… ஆரஞ்சு நிறத்தில் நிலவு தெரியும்…

புளோரிடா:-அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை கழகத்தின் மெக்டொனால்டு ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவலில், இன்று நடைபெறும் சந்திர கிரகணத்தின்போது, சந்திரன் தற்போதைய நிறத்தில் இருந்து மாறி பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் தெரியும். இந்த கிரகணம் இன்று நள்ளிரவில் 1 மணி 58

அமெரிக்க வாழ் இந்திய கவிஞருக்கு புலிட்சர் விருது!…அமெரிக்க வாழ் இந்திய கவிஞருக்கு புலிட்சர் விருது!…

நியூயார்க்:-ஒவ்வொரு ஆண்டும் கவிதை, இசை, நாடகம் மற்றும் பத்திரிகை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு புலிட்சர் விருது வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு கவிதை பிரிவுக்கான விருது அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் சேக்ஷாத்திரி எழுதிய 3 செக்க்ஷன்ஸ் என்ற கவிதை நூலுக்கு

திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின அங்கீகாரம் வழங்கி தீர்ப்பு!…திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின அங்கீகாரம் வழங்கி தீர்ப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவில் உள்ள திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின அந்தஸ்து வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் திருநங்கைகளை சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக கருத வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ள

சூர்யாவுடன் வெங்கட்பிரபு இணையும் படம் துவக்கம்!…சூர்யாவுடன் வெங்கட்பிரபு இணையும் படம் துவக்கம்!…

சென்னை:-சென்னை-28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி படங்களை இயக்கிய வெங்கட்பிரபுவின் புதிய படத்தில் நாயகனாக சூர்யா நடிக்கிறார்.ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று தமிழ்

பட வாய்ப்புக்காக நீச்சல் உடைக்கு மாறிய நடிகை!…பட வாய்ப்புக்காக நீச்சல் உடைக்கு மாறிய நடிகை!…

சென்னை:-தமிழில் ‘கேடி’ விஜய் ஜோடியாக ‘நண்பன்‘ படங்களில் நடித்தவர் நடிகை இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார். தற்போதுஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். ஒன்றரை கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி நம்பர் 1 நடிகை இடத்தை எட்டி பிடிக்கும் நிலையில்

ராகினி எம்எம்எஸ் 2 (2014) திரைவிமர்சனம்…ராகினி எம்எம்எஸ் 2 (2014) திரைவிமர்சனம்…

2011ஆம் ஆண்டு வெளியான ராகினி எம்.எம்.எஸ் படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் படம் ராகினி எம்.எம்.எஸ்2.முதல் பாகத்தில் தப்பிப் பிழைக்கும் கதாநாயகி ராகினி மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு ட்ரீட்மென்ட்டில் இருக்கிறாள். இங்கிருந்து இரண்டாம் பாகம் துவங்குகிறது. பேய் இருப்பதாகச் சொல்லப்படும் அந்த நிஜ

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ரோபோ உதவியுடன் மீட்பு!…ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ரோபோ உதவியுடன் மீட்பு!…

சங்கரன்கோவில்:-நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் குத்தாலப்பேரியை சேர்ந்தவர் கணேசன் (38). இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு 3 வயதில் ஹர்ஷன் என்ற மகனும், ஒரு வயதில் வைஷ்ணவி என்ற மகளும் உள்ளனர். கணேசன் சங்கரன்கோவில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு சொந்தமான