நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்த நாய்!…நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்த நாய்!…
பிரான்ஸ்:-பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 59 வயது எஜமானி ஒருவருடன் டாங்கோ எனும் லாப்ரடார் வகையைச் சேர்ந்த நாய் வசித்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு அந்த எஜமானி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு தற்போது