Month: March 2014

சினிமாவாகும் ரஜினியின் வாழ்க்கை!…சினிமாவாகும் ரஜினியின் வாழ்க்கை!…

சென்னை:-ரஜினிகாந்த் வாழ்க்கை சினிமா படமாகிறது. தமிழ், இந்தியில் இப்படத்தை எடுக்கின்றனர்.இதில் ரஜினி வேடத்தில் ஆதித்யா மேனன் நடிக்கிறார். இவர் பிரபல வில்லன் நடிகர் ஆவர். தமிழில் வில்லு, பில்லா, அசல், சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கிலும் முன்னணி நடிகராக

ஹரியின் இரவு நேர பூஜையில் விஷால்-ஸ்ருதிஹாசன்!…ஹரியின் இரவு நேர பூஜையில் விஷால்-ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-விஷால் தற்போது தனது சொந்த தயாரிப்பில் ‘நான் சிகப்பு மனிதன்‘ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து விஷால் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தையும் விஷால் தனது சொந்த நிறுவனம் மூலமே தயாரிக்க உள்ளார். தாமிரபரணி படத்திற்கு

ஏப்ரல் 11ம் தேதி நேரடியாக மோதும் விஷால், வடிவேலு படங்கள்!…ஏப்ரல் 11ம் தேதி நேரடியாக மோதும் விஷால், வடிவேலு படங்கள்!…

சென்னை:-விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’, ‘வடிவேலுவின் ஜெகஜாலபுஜபல தெனாலி ராமன்’ படங்கள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 11–ந்தேதி ரிலீசாகின்றன. தமிழ் புத்தாண்டையொட்டி இரு படங்களும் ஒன்றாக வருகின்றன. ‘நான் சிகப்பு மனிதன்’ பழைய ரஜினி பட தலைப்பு ஆகும். இதில் விஷால்

காதலன் யார் என்பதை சொல்ல மறுக்கும் நடிகை!…காதலன் யார் என்பதை சொல்ல மறுக்கும் நடிகை!…

சென்னை:-நான் ஈ பட ஹீரோயின் நடிகை சமந்தா அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் பணக்கார வீட்டு பெண் அல்ல. நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். ஆடம்பர கார், நட்சத்திர ஓட்டல் அறையில் தங்குதல் என்பதெல்லாம் கனவில்கூட நினைத்துப்பார்த்ததில்லை. அதெல்லாம் எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது.

அ.தி.மு.கவில் இணைந்தார் காமெடி நடிகை ஆர்த்தி!…அ.தி.மு.கவில் இணைந்தார் காமெடி நடிகை ஆர்த்தி!…

சென்னை:-தொலைக்காட்சி நடிகையாக இருந்து சினிமாவில் காமெடி நடிகையானவர் ஆர்த்தி. தனது குண்டான உடம்பை வைத்து காமெடி செய்கிறவர். தற்போது ஆர்த்தி தன்னை அ.தி.மு.கவில் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்து விட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது, எனக்கு ஓட்டுபோடுற வயசு வந்து ரொம்ப

நெடுஞ்சாலை (2014) திரை விமர்சனம்…நெடுஞ்சாலை (2014) திரை விமர்சனம்…

நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் கூட்டாளிகளுடன் திருடி வருகிறார் நாயகன் ஆரி. திருடும் பொருட்களை சலீம்குமாரிடம் கொடுத்து அதில் வரும் பணத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு போலீஸ் அதிகாரியான பிரசாந்த் நாராயண் புதிதாக பொறுப்பேற்கிறார். பொறுபேற்றவுடன்

20 ஓவர் உலக கோப்பை: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கும் இந்தியா!…20 ஓவர் உலக கோப்பை: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கும் இந்தியா!…

மிர்புர்:-வங்கதேசத்தில், 5வது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது.இன்று நடக்கும் ‘சூப்பர்–10’ சுற்றுக்கான ‘குரூப்–2’ லீக் போட்டியில், இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.முதலிரண்டு லீக் போட்டியில் பாகிஸ்தான், ‘நடப்பு சாம்பியன்’ வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்திய இந்திய அணி, ‘பி’ பிரிவில்

ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கவில்லை என அறிவித்தார் சூப்பர் ஸ்டார்!…ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கவில்லை என அறிவித்தார் சூப்பர் ஸ்டார்!…

மும்பை:-பாலிவுட் பிரபல நடிகர் அமீர்கான், தான் ஆம் ஆத்மி கட்சியில் இல்லை என்றும், அக்கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்வதாக கூறுவது தவறான தகவல் என்றும் கூறி உள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில் ‘நான் எந்த

ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி!… இந்தியா புறக்கணிப்பு…ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி!… இந்தியா புறக்கணிப்பு…

நியூயார்க்:-ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தின்போது தீர்மானத்தை ஏற்கவில்லை என்று இந்திய பிரதிநிதி தெரிவித்தார்.விவாதம் முடிந்தபின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது தீர்மானத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து, ஐரோப்பிய

ஒரு ஊர்ல (2014) திரை விமர்சனம்…ஒரு ஊர்ல (2014) திரை விமர்சனம்…

பழைய இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார் நாயகன் வெங்கடேஷ். இவர் தாயை இழந்து சரியான அன்பு கிடைக்காத காரணத்தால் வாழ்வதற்குப் பிடிக்காமல் குடித்து விட்டு சாலையில் விழுந்து கிடக்கிறார். இதனால் இவரது அண்ணன், அண்ணி மற்றும் தந்தை ஆகியோர் இவருக்கு