Month: March 2014

சூர்யா – வெங்கட்பிரபு இணையும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி ப்ரியங்கா சோப்ரா!…சூர்யா – வெங்கட்பிரபு இணையும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி ப்ரியங்கா சோப்ரா!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் தற்போது சூர்யா, அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய லிங்குசாமி முடிவு செய்துள்ளார். இந்நிலையில் சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த

‘கோச்சடையான்’ செல் போன்!…கார்பன் மொபைல் நிறுவனம் வெளியீடு…‘கோச்சடையான்’ செல் போன்!…கார்பன் மொபைல் நிறுவனம் வெளியீடு…

சென்னை:-பிரபல செல்போன் நிறுவனமான ‘கார்பன் மொபைல்ஸ்‘ நேற்று கோச்சடையான் பெயரில் இரண்டு வித மாடல் மொபைல் போன் விற்பனையை துவக்கியது. உலகிலேயே ஒரு படத்தின் பெயரில் மொபைல்போன் வெளிவருவது இதுதான் முதல் முறை. கோச்சடையான் பெயருடைய இந்த மொபைல் போனில் கோச்சடையான்

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ‘முகேஷ் அம்பானி’ தொடர்ந்து முதலிடம்!…இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ‘முகேஷ் அம்பானி’ தொடர்ந்து முதலிடம்!…

புதுடெல்லி:-சீனாவை சேர்ந்த ஹருண் நிறுவனம் 2014–ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை தயாரித்தது. இதில் முகேஷ் அம்பானி 41வது இடத்தில் உள்ளார். லட்சுமி மிட்டல் 49வது இடத்திலும், சன்பார்மா நிறுவனத்தின் திலிப்சங்கவி மற்றும் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி ஆகிய இருவரும் 77வது

ஜவஹர்லால் நேரு நின்ற தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மா!…ஜவஹர்லால் நேரு நின்ற தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மா!…

மும்பை:-காதலன், பாட்ஷா, போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த பிரபல நடிகை நக்மா தற்போது அரசியலில் குதிக்க உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளதாகவும், உத்தரபிரதேச மாநிலத்தில்

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் த்ரில் வெற்றி…இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் த்ரில் வெற்றி…

டாக்கா:-இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல் ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் களமிறங்கினர்.

சவுதியில் 5 இந்தியர்கள் உயிரோடு புதைப்பு…சவுதியில் 5 இந்தியர்கள் உயிரோடு புதைப்பு…

புதுடெல்லி:-சவுதி அரேபியாவில் 2010ம் ஆண்டு 5 இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக உள்ளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கத்தீப் பொது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட

ரஷியாவுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை…ரஷியாவுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை…

வாஷிங்டன்:-ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, அவர் பதவியில் இருந்து விலகி தப்பி ஓடி விட்டார். தற்போது அங்கு இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.விக்டர் யனுகோவிச் ரஷியாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். எனவே,

உரிமையாளரை தவிர மற்றவர்கள் கை வைத்தால் செல்போனில் உள்ள தகவல்கள் தானாக அழியும்!…உரிமையாளரை தவிர மற்றவர்கள் கை வைத்தால் செல்போனில் உள்ள தகவல்கள் தானாக அழியும்!…

நியுயார்க்:-அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அதிநவீன செல்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது ஜேம்ஸ்பாண்ட்கள் உபயோகிக்கும் ரகசிய போன்களை போன்றே உள்ளது எனலாம். இந்த போனில் உள்ள விசேஷம், இதை உரிமையாளர் மட்டுமே இயக்க முடியும். மற்றவர்கள் இந்த போனை பார்க்க மட்டுமே

அரசியல் பிரவேசமா? நடிகர் விவேக் பேட்டி…அரசியல் பிரவேசமா? நடிகர் விவேக் பேட்டி…

ஈரோடு:-ஈரோட்டில் திரைப்பட நடிகர் விவேக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–நான் தான் பாலா என்ற திரைப்படத்தில் காமெடி இல்லாத மிகவும் சீரியசான கேரக்டால் நடித்துள்ளேன். இதுவரை எந்த காமெடி நடிகரும் இதுபோன்று நடித்தது இல்லை. இதில் கூலிப்படை கலாச்சாரத்தை

சிம்பு – ஹன்சிகா பிரிவிற்கு சிவகார்த்திகேயன் காரணமா!…சிம்பு – ஹன்சிகா பிரிவிற்கு சிவகார்த்திகேயன் காரணமா!…

சென்னை:-கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக அறிவித்திருந்தனர். அன்றிலிருந்து அவர்களது திருமணம் குறித்துப் பேச்சுக்கள் எழுந்துவந்தன.சிம்பு – ஹன்சிகா காதல் விவகாரம் ஹன்சிகாவின் அம்மாவிற்குப் பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டுவந்தது. பின்னர் சிம்புவின் முன்னாள் காதலியான நயன்தாராவுடன்