Day: March 28, 2014

ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!…ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!…

புதுடெல்லி:-விரைவில் தொடங்க உள்ள 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும், சுனில் கவாஸ்கரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு

‘மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்’ காங்கிரஸ் வேட்பாளரின் பேச்சால் பரபரப்பு!…‘மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்’ காங்கிரஸ் வேட்பாளரின் பேச்சால் பரபரப்பு!…

லக்னோ:-உத்தரபிரதேசத்தில், சகாரான்பூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மஸூத் பேசிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அவர், நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று வெளியாகியுள்ள இந்த

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சுத்தமான காற்று!…பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சுத்தமான காற்று!…

சீனா:-காற்று, தண்ணீர் மாசுபாட்டினால் உடல்நலத்துக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.அதிலும் சீனா மக்களுக்கு சுற்றுச்சூழல் மாசு மிகுந்த சவாலாக இருக்கிறது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை போல அங்கு ‘பாட்டில் சுத்தமான காற்று’ விற்பனைக்கு வந்துள்ளது. லினான் என்ற இடத்திலுள்ள உயரமான மலைப்பகுதியில்

புது வீட்டில் மினரல் வாட்டரில் குளிக்கும் நடிகை!…புது வீட்டில் மினரல் வாட்டரில் குளிக்கும் நடிகை!…

மும்பை:-தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் உள்பட பல இந்தி படங்களில் நடித்தவர் நடிகை கங்கனா ரனவத்.இவர் மும்பையில் ஐரிஸ்கர் இன் ஹார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதிய வீடு வாங்கி உள்ளார். கங்கனா தனது வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்ததால்

பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்க கோர்ட்டு பரிந்துரை!…பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்க கோர்ட்டு பரிந்துரை!…

புதுடெல்லி:-ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் உடனடியாக விலக

‘இனம்’ படத்திற்கு தடை விதிக்க பெரியார் திராவிடர் கழகம் மனு!…‘இனம்’ படத்திற்கு தடை விதிக்க பெரியார் திராவிடர் கழகம் மனு!…

சென்னை:-பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆனூர்ஜெகதீசன் தலைமையில், நேற்று மாலை பெரியார் திராவிடர் கழகத்தினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.லிங்குசாமி தயாரிப்பில், சந்தோஷ்சிவன் இயக்கத்தில், ‘இனம்’ என்ற படம், திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்த படத்தில்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படம் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

பத்மநாபசுவாமி கோயிலில் மேலும் ஒரு ரகசிய அறை திறப்பு!…பத்மநாபசுவாமி கோயிலில் மேலும் ஒரு ரகசிய அறை திறப்பு!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் ஏராளமான சொத்துக்களையும், நகைகளையும் வழங்கி உள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளும் கணக்கில் அடங்காதது ஆகும்.விலை மதிக்க முடியாத

மூடநம்பிக்கையை ஊக்குவிப்பவதாக கூறி ஹிந்தி சூப்பர் ஸ்டார் மீது வழக்கு!…மூடநம்பிக்கையை ஊக்குவிப்பவதாக கூறி ஹிந்தி சூப்பர் ஸ்டார் மீது வழக்கு!…

மும்பை:-சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–இந்தி நடிகர் அமிதாப்பச்சன் உணவு பொருள் நிறுவனம் ஒன்றின் சார்பாக தொலைக்காட்சி விளம்பர நிகழ்ச்சியில் நடித்து உள்ளார். அதில் அவர்

தேர்தல் பிரச்சாரத்தில் இளைஞரை அடித்த நடிகையால் பரபரப்பு!…தேர்தல் பிரச்சாரத்தில் இளைஞரை அடித்த நடிகையால் பரபரப்பு!…

மீரட்:-உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகை நக்மா போட்டியிடுகிறார்.இந்நிலையில், அவர் அந்த பகுதியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தை முடித்து விட்டு காரில் ஏறிச் சென்றார். அப்போது நக்மாவை சுற்றி தொண்டர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அப்போது இளைஞர்