Day: March 20, 2014

சிறையில் இருக்கும் கணவனை பார்க்க நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு!…சிறையில் இருக்கும் கணவனை பார்க்க நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு!…

நியூயார்க்:-அமெரிக்காவின் அர்லிங்டன் நகரில் உள்ள ரெஸ்டான் பகுதியை சேர்ந்த ஒருவரை சில தினங்களுக்கு முன்னர் போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.அவரை பிரிந்து தனியே இருப்பதை எண்ணி வேதனைப்பட்ட அவரது மனைவி மவ்ரா ஃபுசெல் (26) அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு இரவு 11

மாயமான மலேசிய விமானத்தின் துண்டுகள் கண்டுபிடிப்பு?…மாயமான மலேசிய விமானத்தின் துண்டுகள் கண்டுபிடிப்பு?…

சிட்னி:-மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் மலேசிய விமானம் ஒன்று கடந்த 8-ம் தேதி புறப்பட்டது. பறக்கத் துவங்கிய ஒரு மணி நேரத்தில் அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துபோனது. பல நாடுகளும் மாயமான இந்த விமானம் குறித்த

சூப்பர் ஸ்டாருக்கு தேர்தல் கமிஷன் அளித்த கவுரவம்!…சூப்பர் ஸ்டாருக்கு தேர்தல் கமிஷன் அளித்த கவுரவம்!…

மும்பை:-தேர்தல் கமிஷன் தனது வாக்காளர் விழிப்புணர்வு பணியில் அமிர்கானையும் இணைத்துக் கொள்ள உள்ளது. இதற்காக, சிறப்பு குறும்படம் ஒன்றையும் அமீர்கான் தயாரித்து, நடித்து வருகிறார். பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானவர்களை ஓட்டளிக்க செய்வதற்காக தேசிய சின்னங்கள் என்ற கவுரத்தை தேர்தல் கமிஷன்

விரைவில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்!…விரைவில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்!…

சென்னை:-ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா உட்பட பலர் நடித்த படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்பட வெற்றி

அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்!… இயக்குனர் தகவல்…அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்!… இயக்குனர் தகவல்…

சென்னை:-‘அஞ்சான்’ படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். லிங்குசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் தகவலை லிங்குசாமி வெளியிட்டார். அவர் கூறியதாவது:–சூர்யாவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கல்வி சேவைக்காக நடிகை அசினுக்கு விருது!…கல்வி சேவைக்காக நடிகை அசினுக்கு விருது!…

சென்னை:-நடிகை அசின் கேரளாவில் அறக்கட்டளை துவங்கி ஏழை குழந்தைகளுக்கு உதவி வருகிறார். அனாதை குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். அவர்களின் படிப்பு முடிவது வரை கல்வி செலவை தானே ஏற்றுக் கொள்கிறார். மேலும் பல சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு

ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு ஏமாற்றம் தந்த புதிய iOS 7.1 சாப்ட்வேர்!…ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு ஏமாற்றம் தந்த புதிய iOS 7.1 சாப்ட்வேர்!…

அமெரிக்கா:-கடந்த திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோனின் iOS 7.1, உபயோகிப்பாளர்களை பெரும் அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது. இந்த சாப்ட்வேர் காரணமாக தங்கள் ஐபோனில் உள்ள பேட்டரியின் சார்ஜை குறைத்துவிடுவதாகவும், தாங்கள் சேமித்து வைத்திருந்த காண்டாக்ட் எண்கள் மற்றும் பெயர்களை இந்த சாப்ட்வேர் அழித்துவிடுவதாகவும்,

நடிகை ரம்யாவை எதிர்த்து போட்டி போடும் நடிகை ரக்சிதா!…நடிகை ரம்யாவை எதிர்த்து போட்டி போடும் நடிகை ரக்சிதா!…

பெங்களூர்:-கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் நடிகை ரம்யா. மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக மாண்டியா தொகுதியில் ரம்யா களம் இறங்குகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இவரை எதிர்த்து மாண்டியாவில் போட்டியிட தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘ரஜினி முருகன்’!…சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘ரஜினி முருகன்’!…

சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்‘ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் மீண்டும் அந்தப் பட இயக்குநர் பொன்ராமுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது ‘எதிர்நீச்சல்’ பட இயக்குநர் துரைசெந்தில்குமார் இயக்கும் ‘டாணா’ படத்தில் பிஸியாக உள்ளார். இதன் படப்பிடிப்பை சமீபத்தில் தனுஷ் தொடங்கிவைத்தார். இதற்கு அடுத்ததாக

ருத்ராட்ச மாலை அணிந்து நடிகை நயன்தாரா கோவில்களில் வழிபாடு!…ருத்ராட்ச மாலை அணிந்து நடிகை நயன்தாரா கோவில்களில் வழிபாடு!…

சென்னை:-உதயநிதி ஜோடியாக நண்பேன்டா படத்திலும் ஜெயம்ரவி ஜோடியாக பெயரிடப்படாத படமொன்றிலும் நயன்தாரா நடித்து வருகிறார். நண்பேன்டா படப்பிடிப்பு கும்பகோணத்தில் முடிவடைந்தது. ஜெயம் ரவியுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு டெராடூனில் துவங்கியுள்ளது. அங்கு தான் நடிக்க வேண்டிய காட்சிகளை முடித்து கொடுத்து விட்டு