Day: March 5, 2014

குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட நடிகை பத்மப்ரியா கண்டிஷன்!…குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட நடிகை பத்மப்ரியா கண்டிஷன்!…

சென்னை:-தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே போன்ற படங்களில் நல்ல கேரக்டர் ரோலில் நடித்த பத்மப்ரியா, சமீபத்தில் ரிலீசான பிரம்மன் படத்தில் சசிகுமாரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடினார். அந்த பாடல் படத்தில் நல்ல ஹிட் கொடுத்தது. இந்நிலையில் பல

குடிபோதையில் நடிகையை மிரட்டிய நடிகர்!…குடிபோதையில் நடிகையை மிரட்டிய நடிகர்!…

மும்பை:-தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆதிபகவன், போன்ற படங்களில் நடித்த நடிகை நீதுசந்திரா, பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர் குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை அளித்துள்ளார். இதனால் தெலுங்கு படவுலகே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்

காதல் பிரிவுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சிம்பு ஹன்சிகா!…காதல் பிரிவுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சிம்பு ஹன்சிகா!…

சென்னை:-நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருவருமே காதலை பகீரங்கமாக அறிவித்தார்கள். விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சிம்பு ‘ஹன்சிகாவுடனான என்னுடைய உறவு முறிந்து

மீண்டும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அஜித்!…மீண்டும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அஜித்!…

சென்னை:-கடந்த தேர்தலின் போது அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது போல் தனது ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சியை அணுகுண்டாக தூக்கி வீசினார் அஜித். ஒரே இரவில் தனது அனைத்து ரசிகர் மன்றங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டார் இவர். இருந்தாலும் அவரது ரசிகர்கள் ஒவ்வொரு முறை

‘கோச்சடையான்’ படம் ஒரு நாள் வசூல் 144 கோடி?…‘கோச்சடையான்’ படம் ஒரு நாள் வசூல் 144 கோடி?…

சென்னை:-ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர், ருக்மணி மற்றும் பலர் நடித்து சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ள ‘கோச்சடையான்’ திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக’ரஜினிகாந்த் படம் என்றாலே வசூல் சாதனை புரியும் என்பது உண்மை.

குடிபோதையில் போலீசுடன் தகராறு செய்த நடிகரின் சகோதரர் கைது!…குடிபோதையில் போலீசுடன் தகராறு செய்த நடிகரின் சகோதரர் கைது!…

ஐதராபாத்:-பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர் பாரத் நேற்று அதிகாலை குடிபோதையில் காரை ஓட்டி வந்தார். அப்போது மாதப்பூர் போலீசார் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்ததை கண்டுபிடித்தனர். அப்போது போலீசாருடன்

கவர்ச்சியாக நடிப்பது தான் எனக்கு பிடிக்கும்!…கவர்ச்சி நடிகையின் பேட்டி…கவர்ச்சியாக நடிப்பது தான் எனக்கு பிடிக்கும்!…கவர்ச்சி நடிகையின் பேட்டி…

மும்பை:-மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு பயம் ஏதும் இல்லை என்று பாலிவுட் செக்ஸ் நடிகை சன்னிலியோன் மும்பையில் நடந்த கலைநிகழ்ச்சி விழாவில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். இது குறித்து அவர் கூறியதாவது; நான் நடித்த மூன்றாவது படம் ராகினி எம்.எம்.எஸ் 2

கடவுளை வணங்கும்போது உள்ளாடை அணியக்கூடாது!…பாதிரியாரின் பேச்சுக்கு கடும் கண்டனம்…கடவுளை வணங்கும்போது உள்ளாடை அணியக்கூடாது!…பாதிரியாரின் பேச்சுக்கு கடும் கண்டனம்…

கென்யா:-கென்யா நாட்டில் உள்ள நைரோபி நகரில் அருகே உள்ள தண்டோரா ப்ஹஸ் 2 என்ற பகுதியில் உள்ள சர்ச் ஒன்றில் பாதிரியராக பணிபுரியும் ரேவ்.நஜோஹி என்பவர், தனது பக்தர்களிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பேசிய போது “கடவுளை வணங்கும்போது

கார் மோதி சிறுமி மரணம்… நடிகர் கைது!…கார் மோதி சிறுமி மரணம்… நடிகர் கைது!…

சீர்காழி:-நாகை மாவட்டம் கீழ்வேளூர் பட்டமங்கலத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். மர வேலை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (35), மகள் மதுமிதா(7), மாமியார் வளர்மதி ஆகியோர் சீர்காழிக்கு நேற்று காலை ஆட்டோவில் சென்றனர். பாதரகுடி சென்றபோது, ஆட்டோ மீது எதிரே வந்த

படப்பிடிப்புக்காக ஊர் ஊராக சுற்றும் ஹன்சிகா!…படப்பிடிப்புக்காக ஊர் ஊராக சுற்றும் ஹன்சிகா!…

சென்னை:-ஹன்சிகா தமிழில் ‘வாலு’, ‘அரண்மனை’, ‘மான் கராத்தே’, ‘உயிரே உயிரே’, ‘மீகாமன்’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய ஆறு படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் நான்கு படங்கள் கைவசம் உள்ளன. இருமொழிகளிலும் பிசியான நடிகையாகிவிட்டார். சிம்புவுடனான காதலும் முறிந்துள்ளது.இந்நிலையில் ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:–