Day: February 11, 2014

ஐ.பி.எல். ஒப்பந்த விதிமுறை மீறல்: சென்னை சூப்பர் கிங்ஸ் நீக்கப்படுமா?…ஐ.பி.எல். ஒப்பந்த விதிமுறை மீறல்: சென்னை சூப்பர் கிங்ஸ் நீக்கப்படுமா?…

புதுடெல்லி:-ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து நீதிபதி முகுல் முட்கல் குழுவின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் பெட்டிங்கில் ஈடுபட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அணியின் உள் விவரங்களை தெரிவித்து இருக்கிறார்.இது குறித்து

மோடி பிரதமராக வேண்டி,நிர்வாண போஸ் கொடுத்த நடிகை…மோடி பிரதமராக வேண்டி,நிர்வாண போஸ் கொடுத்த நடிகை…

மும்பை:-பாலிவுட் கவர்ச்சி நடிகை மேக்னா, சமீபத்தில் நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று வலியுறுத்தி நிர்வாண புகைப்பட போஸ் கொடுத்துள்ளார். இந்த நிர்வாண போஸ் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதாவின் சின்னமான லோட்டஸ் மலர்களின் மத்தியில் நிர்வாணமாக படுத்திருப்பது

எனது அனைத்து படங்களுக்கும் இனி நயன்தாராதான் ஹீரோயின் – உதயநிதியின் முடிவு…எனது அனைத்து படங்களுக்கும் இனி நயன்தாராதான் ஹீரோயின் – உதயநிதியின் முடிவு…

சென்னை:-நான் முதன்முதலில் தயாரித்த குருவி படத்திற்கு நயன்தாராவைத்தான் நடிக்க வைக்க விரும்பினேன். ஆனால் அவர் அப்போது பிசியாக இருந்ததால் அந்த படத்துக்கு த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தோம். அதன் பின்னர் எங்களது இரண்டாவது படைப்பு ஆதவன் படத்தில் நயன்தாரா மறுக்காமல் நடித்துக்கொடுத்தார்.அதில் ஒரு

நடிகை மீராஜாஸ்மின் திடீர் திருமணம்…நடிகை மீராஜாஸ்மின் திடீர் திருமணம்…

கொச்சி:-‘ரன்’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மீராஜாஸ்மின். கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது தமிழில் ‘விஞ்ஞானி’ என்ற படத்திலும், மலையாளத்தில் ‘இதுக்கப்புறம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

சூர்யாவின் ‘அஞ்சான்’ படப்பிடிப்பில் கலாட்டா…சூர்யாவின் ‘அஞ்சான்’ படப்பிடிப்பில் கலாட்டா…

மும்பை:-‘அஞ்சான்‘ படத்தில் சூர்யா-சமந்தா இருவரும் முதல் தடவையாக ஜோடியாக நடிக்கின்றனர்.லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார். இதன் படிப்பிடிப்பு மும்பை பகுதிகளில் விறுவிறுப்பாக நடக்கிறது. அங்கு சூர்யா, சமந்தா நடித்த பாடல் காட்சியொன்றை படமாக்கினர். டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் இதற்கான நடனத்தை அமைத்து கொடுத்தார்.

வயிறு முட்ட சாப்பிட்ட பெண்ணின் வயிறு வெடித்தது…வயிறு முட்ட சாப்பிட்ட பெண்ணின் வயிறு வெடித்தது…

பெய்ஜிங் :-சீனாவில் சீன புது வருட பிறப்பை யொட்டி கடந்த பிப்ரவரி 6 ந்தேதி அங்கு மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 58 வயது பெண் ஒருவர் அளவுக்கு மீறி உணவு சாப்பிட்டார்.அது ஜீரணம் ஆக

இலங்கையில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்…இலங்கையில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்…

மன்னார்:-இலங்கையில் வடகிழக்கு பகுதியான மன்னார் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 21ந் தேதி குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது நான்கு எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரிந்து சென்ற மனைவியின் மீது ஆசிட் வீசிய கணவன்…பிரிந்து சென்ற மனைவியின் மீது ஆசிட் வீசிய கணவன்…

லாகூர்:-பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வருபவர் நசீர். அவரது மனைவியான ஷகீனா, நசீரை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை ஒன்றாக சேர்ந்து வாழ நசீர் அழைத்தபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே தான்

ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்…ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்…

பிகானர்:-ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் பிகானர் அண்ட் ஜெய்ப்பூர் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இன்று அதிகாலை அங்கு பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் சென்றபோதுதான், எந்திரம் திருட்டு போனது தெரியவந்தது. அதில்

மெஜாரிட்டியை இழந்தார் கெஜ்ரிவால்!…மெஜாரிட்டியை இழந்தார் கெஜ்ரிவால்!…

புதுடில்லி :-டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆம் ஆத்மி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தது. ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ., ஒருவரும் சுயேட்சை எம்.எல்.ஏ., ரம்பீர்சோகீனும் ஆதரவு கொடுத்தனர்.