Tag: Thulasi_Nair

தங்கையை புகழ்ந்து தள்ளிய நடிகை கார்த்திகா!…தங்கையை புகழ்ந்து தள்ளிய நடிகை கார்த்திகா!…

சென்னை:-மாஜி நடிகை ராதாவின் கலைவாரிசுகள் கார்த்திகா– துளசி நாயர். இதில் கார்த்திகா கோ படத்திலும், துளசி கடல் படத்திலும் என்ட்ரி ஆனபோது பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டவர்கள். ஆனால், கோ படத்திற்கு பிறகு கார்த்திகா போட்ட சில அதிரடி கண்டிசன்களால் அவரிடம் கதை

நடிகர் ஜீவாவை கிச்சு கிச்சு மூட்டிய துளசி!…நடிகர் ஜீவாவை கிச்சு கிச்சு மூட்டிய துளசி!…

சென்னை:-மாஜி நடிகை ராதா முதல் வாரிசான கார்த்திகாவுடன் கோ படத்தில் ஜோடி சேர்ந்த நடிகர் ஜீவா, இப்போது இளைய மகள் துளசி நாயருடன் ‘யான்’ படத்தில் டூயட் பாடியிருக்கிறார். அக்காள்-தங்கை இருவருடனும் இணைந்து நடித்து விட்டார் ஜீவா. அவரிடத்தில் கார்த்திகா- துளசி

யான் (2014) திரை விமர்சனம்…யான் (2014) திரை விமர்சனம்…

எம்.பி.ஏ., படித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் மும்பையில் வசித்து வருகிறார் ஜீவா. நாயகி துளசி, மும்பையில் கார் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார். ஒருநாள் தீவிரவாதி ஒருவனை போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் என்கவுன்டர் செய்யும் வேளையில் இடையில் மாட்டிக் கொள்கிறார்

நீங்களும் பேசலாம் நடிகை துளசியுடன்!…நீங்களும் பேசலாம் நடிகை துளசியுடன்!…

சென்னை:-இணையதள வரலாற்றில் முதன்முறையாக, திரைநட்சத்திரங்கள் ரசிகர்களுடன் நேரடியாக பேசும் Live நிகழ்ச்சி தினமலர் இணையதளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த அபிமான நட்சத்திரங்களுடன், இனி வாரம் வாரம் தினமலர் இணையதளம் மூலமாக பேசலாம். நாளை மாலை

லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க தடை கோரி வழக்கு!… தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்…லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க தடை கோரி வழக்கு!… தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்…

சென்னை:-சினிமாவில், 18வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் ஹீரோயினாக நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்பது தொடர்பாக, பெண் ஒருவர் தொடரப்பட்ட வழக்கை சென்னை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்துசெல்வி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை

நடிகைகள் துளசி, கார்த்திகா, லட்சுமி மேனன் மீது வழக்கு!…நடிகைகள் துளசி, கார்த்திகா, லட்சுமி மேனன் மீது வழக்கு!…

சென்னை:-தமிழ் சினிமாவில் 18 வயது கூட பூர்த்தி அடையாத துளசி, லட்சுமிமேனன், சந்தியா போன்ற பெண்கள் நடித்து வருகின்றனர்.இதுபோன்ற பெண்களை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்கக் கூடாது என முத்துலட்சுமி என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் ஒன்றை நேற்று