Tag: Suriya

சிக்ஸ் பேக் கிளப்பில் இணைந்தார் நடிகர் அதர்வா!…சிக்ஸ் பேக் கிளப்பில் இணைந்தார் நடிகர் அதர்வா!…

சென்னை:-இந்தி நடிகர்களை பார்த்து தமிழ் நடிகர்களுக்கும் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ளும் மோகம் வந்தது. முதன் முறையாக சூர்யா வைத்தார். அதன் பிறகு விஷால், சிம்பு, தனுஷ் என்று வரிசையாக வைக்க ஆரம்பித்தார்கள். தற்போது அதர்வாவும் சிக்ஸ் பேக் கிளப்பில் சேர்ந்திருக்கிறார். அவர்

ரஜினிகாந்தை முந்திய நடிகர் தனுஷ்!…ரஜினிகாந்தை முந்திய நடிகர் தனுஷ்!…

சென்னை:-திரையுலக நட்சத்திரங்கள் அவர்களது ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவே சமீப காலங்களாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் டுவிட்டர் கணக்கைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் இன்னும் டுவிட்டர் கணக்கை ஆரம்பிக்கவில்லை.

சூர்யா, சித்தார்த்துக்கு வழி விட்ட நடிகர் பார்த்திபன்!…சூர்யா, சித்தார்த்துக்கு வழி விட்ட நடிகர் பார்த்திபன்!…

சென்னை:-தனுஷின் படங்கள் சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால், அவரது வேலையில்லா பட்டதாரி படத்தை யாருமே ஒரு பொருட்டாகவோ, போட்டியாகவே நினைக்கவில்லை. அதனால்தான் அந்த படம் ரிலீசாகி ஒரே வாரத்தில் சித்தார்த்தின் ஜிகர்தண்டாவை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், வேலையில்லா பட்டதாரி ஹிட்டடித்து

கார்த்தியின் உடல்நிலை பற்றி சூர்யா சொன்ன சுவாரஸ்யமான தகவல்!…கார்த்தியின் உடல்நிலை பற்றி சூர்யா சொன்ன சுவாரஸ்யமான தகவல்!…

சென்னை:-நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது மெட்ராஸ் படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, அடுத்தப்படியாக கொம்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி, திடீரென தனது வீட்டில்

சிம்பு நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி?…சிம்பு நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி?…

சென்னை:-சிம்பு, பாண்டிராஜ் கை கோர்த்த ‘இது நம்ம ஆளு’ படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் தற்போது கிணற்றில் போட்ட கல்லாய் கிடக்கிறது. என்ன காரணத்தினாலோ இந்தப் படத்தின் மீது ஆர்வம் காட்டாமல் வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டார் சிம்பு. பாண்டிராஜ்

நடிகை நயன்தாராவின் தடாலடிப் பேச்சு!…நடிகை நயன்தாராவின் தடாலடிப் பேச்சு!…

சென்னை:-2005ல் ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாராவின் மார்க்கெட் கடந்த 9 ஆண்டுகளாக ஸ்டெடியாகவே இருக்கிறது. இரண்டு முறை காதலில் விழுந்து அவராகத்தான் படவாய்ப்புகளை இழந்து கொண்டிருந்தார். இந்நிலையில், செகண்ட் இன்னிங்சில் அவரது கேரியர் ரொம்பவே ஸ்ட்ராங்காக உள்ளது. இதையடுத்து அவரை புக்

அஞ்சான் இசை விழாவுக்கு வர பணம் கேட்டாரா நடிகை சமந்தா!…அஞ்சான் இசை விழாவுக்கு வர பணம் கேட்டாரா நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா கடந்த வாரம் அஞ்சான் படத்தின் இசை வெளியீடு, பாடல்கள் திரையீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது சர்ச்சையை எழுப்பியுள்ளது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமந்தா, மேற்கொண்டு பணம் வேண்டும் என்று கேட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் தான் நடிக்கும்

தயாராகிறது சிங்கம்-3!…தயாராகிறது சிங்கம்-3!…

சென்னை:-சூர்யா-ஹரி கூட்டணியில் ஹிட் அடித்த சிங்கம், சிங்கம்-2 ஆகியவற்றை தொடர்ந்து சிங்கம்-3 ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இயக்குனர் ஹரி சிங்கம் 3க்கு நான்கு கதைகள் தயார் செய்து அதனை சூர்யாவிடம் கொடுத்திருக்கிறார். அதில் போலீஸ் யூனிபார்ம் அணியாத சீக்ரெட் போலீஸ் ஆபீசரைக் கொண்ட

திடீரென மயங்கி விழுந்த நடிகர் கார்த்தி!… மருத்துவமனையில் அனுமதி!…திடீரென மயங்கி விழுந்த நடிகர் கார்த்தி!… மருத்துவமனையில் அனுமதி!…

சென்னை:-பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான இவர், தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்

சிம்பு, அஜீத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் இணையும் கெளதம்மேனன்!…சிம்பு, அஜீத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் இணையும் கெளதம்மேனன்!…

சென்னை:-விஜய், சூர்யா ஆகியோரால் கழட்டி விடப்பட்ட கெளதம்மேனனுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்தவர் சிம்பு. தனக்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்றொரு மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் என்பதால் அவரது சட்டென்று மாறுது வானிலை படத்திற்கு கால்சீட் கொடுத்து நடித்தார். அந்த நேரம் பார்த்து,