Tag: New_Delhi

பாரதிய ஜனதாவிற்கு ராகுல்காந்தி வாழ்த்து!…பாரதிய ஜனதாவிற்கு ராகுல்காந்தி வாழ்த்து!…

புது டெல்லி:-இரு மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:- மக்கள் மாற்றத்திற்காக வாக்கு அளித்துள்ளனர். நான் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். மராட்டிய மாநிலத்தில் கடந்த 15

இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்தது வெஸ்ட் இண்டீஸ்!…இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்தது வெஸ்ட் இண்டீஸ்!…

புதுடெல்லி:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும், அதன் வீரர்களுக்கும் இடையிலான ஊதிய ஒப்பந்த பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது.கடந்த மாதம் 19ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்திற்கும் இடையே ஊதியம் மற்றும் நடத்தை விதிமுறை தொடர்பான

கருப்பு பணம் குவித்துள்ள பெயர்களை வெளியிட முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!…கருப்பு பணம் குவித்துள்ள பெயர்களை வெளியிட முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!…

புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்ப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு கூறி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு

நான் ரன் குவிக்கும் எந்திரம் அல்ல – விராட் கோலி!…நான் ரன் குவிக்கும் எந்திரம் அல்ல – விராட் கோலி!…

புது டெல்லி:-இந்திய துணை கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– மீண்டும் பார்முக்கு திரும்ப எனக்கு ஒரு சிறந்த இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அது கடந்த ஆட்டத்தில் (62 ரன்) நடந்து விட்டது. நிபுணர்களும், மீடியாக்களும் நான் ஆட்டம் இழக்கும் விதம்

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!…ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!…

புதுடெல்லி:-சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து, அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த

தூய்மை இந்தியா திட்டத்தில் சானியா மிர்சா!…தூய்மை இந்தியா திட்டத்தில் சானியா மிர்சா!…

புதுடெல்லி:-இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்துள்ளார். இதையொட்டி அவரும், அவரது தந்தை இம்ரானும் ஐதராபாத்தில் ரோட்டை சுத்தம் செய்தனர். இந்த காட்சியை சானியா மிர்சா, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு

டீசல் விலை லிட்டருக்கு ரூ.3½ குறைய வாய்ப்பு!…டீசல் விலை லிட்டருக்கு ரூ.3½ குறைய வாய்ப்பு!…

புதுடெல்லி:-பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. டீசல் விலையை பொறுத்தவரை, அதன் உற்பத்தி விலை நஷ்டத்தை ஈடுகட்டும்வரை, மாதந்தோறும் 50 காசுகள் விலை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதந்தோறும் 50 காசுகள் விலை உயர்த்தப்பட்டு

ஜெயலலிதா ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை!…ஜெயலலிதா ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை!…

புதுடெல்லி:-பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள்

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்!…முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதிகளான அருப் ராஹா (விமானப்படை), தல்பீர் சிங் சுஹாக் (ராணுவம்), ஆர்.கே. தொவான் (கடற்படை) ஆகியோருடன் நாளை டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது அவர் நாட்டிலும், நாட்டைச்சுற்றிலும் நிலவுகிற பாதுகாப்பு நிலவரம், எந்தவொரு சவாலையும்

மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் செல்போன் எண் மாறாது: மார்ச் 31க்குள் புதிய வசதி அறிமுகம்!…மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் செல்போன் எண் மாறாது: மார்ச் 31க்குள் புதிய வசதி அறிமுகம்!…

புதுடெல்லி:-செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் செல்போன் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதி ஏற்கனவே நமது நாட்டில் வந்து விட்டது. அதாவது, தமிழ்நாட்டில் செல்போன் வைத்துள்ள ஒருவர், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் சேவை பெற்று வருகிறபோது, அந்த சேவையில் அதிருப்தி