Tag: Dharmendra_Pradhan

சமையல் எரிவாயு விலை உயராது என மத்திய அரசு உறுதி!…சமையல் எரிவாயு விலை உயராது என மத்திய அரசு உறுதி!…

பாட்னா:-சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.இதுதொடர்பாக பாட்னாவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நுகர்வோருக்கு சமையல் எரிவாயு இப்போது கிடைக்கும் விலையில் தொடர்ந்து வழங்கப்படும். அவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றப்படமாட்டாது.