வில்லன் தரும் தொல்லை…வில்லன் தரும் தொல்லை…
உன்னைக் காதலிக்கிறேன் படத்தில் வில்லனாக நடித்த வேலு என்பவர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளக் கூறி தொடர்ந்து தொல்லை தருவதாக அப்படத்தின் நாயகி பாக்யாஞ்சலி புகார் கொடுத்துள்ளார்.
உன்னைக் காதலிக்கிறேன் படத்தில் வில்லனாக நடித்த வேலு என்பவர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளக் கூறி தொடர்ந்து தொல்லை தருவதாக அப்படத்தின் நாயகி பாக்யாஞ்சலி புகார் கொடுத்துள்ளார்.
'பருத்தீவிரன்', 'நான் மகான் அல்ல' ஆகிய படங்களின் வரிசையில் மூன்றாவதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படம் 'சிறுத்தை'.
சூப்பர் ஸ்டாரின் 'எந்திரன்' திரைப்படத்திற்கு பின்பாக அதிகம் எதிர்பார்க்கப்படுகின்ற திரைப்படம் கமல் ஹாசனின் 'மன்மதன் அம்பு'. உதயநிதி ஸ்டாலினின்
கல்யாணம் பண்ணி, குழந்தை பிறந்து, ஓய்வு முடிந்து மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பிவிட்டார் மாளவிகா. எம்.ஜி.ஆர் நம்பி தயாரித்து இயக்கும் படம் பொறுத்திரு என்ற படத்தில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போடுகிறார்.
உள்ளூரில் ஆளாளுக்கு 'எந்திரன் என்னோட கதை' என்று கிளம்ப, மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், அந்தப் படத்தை மிகவும் பாராட்டியுள்ளார்.
எந்திரன் கதை என்னுடையது என்று இரு எழுத்தாளர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஒருவர் ஆருர் தமிழ்நாடன். மற்றவர் ஆர்னிகா நாசர்.
எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும் எதிர்பாராத விருதை தந்து மணிரத்தினத்தை சந்தோஷப்படுத்தியது ராவணன். இந்தாலியின் வெனிஸ்
வசூலிலும் தரத்திலும் யாரும் எட்ட முடியாத சிகரம் தொட்ட சினிமா என்றால் உலக அளவில் அது ஜேம்ஸ் கேமரூனின் அவதார் மட்டுமே.
தலைவர் எண்பதுகளின் பிற்பகுதியில் ஒரு விழாவில் கூறிய கதை இது. (1987 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.) அவர் கூறிய காலகட்டங்களில் இந்த
ஒச்சாயி திரைப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்